வாசகர்கள் கருத்துகள் ( 59 )
நம் பாரத நாடு எண்ணற்ற போர்வீரர்களை கொன்ற காஷ்மீர் தீவிரவாதிகளை சோனியா காந்தி குடும்பத்த்தின் அனுமதியினால் என்றும் மறக்க முடியாது
ராகுல் போதை தூக்கத்திலிருந்து நேர காஷ்மீர் போய்ட்டு அங்கே மன்னராக இருந்தவர் ஹிந்துவான் டர். கரண்சிங்த்தான்ன்னு அறியாமல் தான் நேருவின் கொள்ளுபேரன்னு உதடோ எதிர்பார்க்கிறார். ஒரு நாள் கூட வேலை செய்யாமல் ஊர்சூற்றின்னு பட்டம் பெற்றார்.சேர்ந்த மோசடி பாரூக் உமர் பத்து தலைமுறைக்கு பணம் சேர்த்து மக்களை தீவிரவாதியாக மாற்றி தங்களை காப்பாற்றிக்கொண்டனர்.
என்னவோ இந்தியா மொத்தத்துக்கும் இவரு பரம்பரை ஒனர்னு நெனைப்பு
Insulting constitutional authorities and public servants by LOP is most indecent act
இவனுக்குத் தனது மனதில் பட்டத்தி இளவரசன் என்ற நினைப்போ?!
இந்த தத்தி என்றைக்கும் திருந்தாது.
ஆங்லேயர் பெயர் இருக்ககூடாது ஆங்கிலேய சட்டம் இருக்ககூடாது ஆனால் கவர்னர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுவார்களாம் ஏன் அவரகளுக்கு தாய் மொழி என்று எதுவும் கிடையாதா என இந்தியர்கள் கேட்கின்றனர்
மன்னரா இருக்கலாம் பப்பு? மன்னர் காலத்து ஆட்சிதான் சிறந்ததாக இருக்கு? உங்க ஐம்பது ஆண்டு ஆட்சிகளில் எவ்வளவு .........
நீங்கள் ஒரு மூழ்கிக்கொண்டிருக்கும் கட்சியின் தலைவர். உங்களுக்கே நாட்டின் மன்னர் என்கிற நினைப்பு இருக்கிறது. நீங்கள் இன்று நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் எப்படி எல்லாம் ஆடுவீர்கள்...
பெரிய அறிவாளின்னு நினைப்பு