வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ராகுல் ஜி ஊழலுக்கு துணை போக வேண்டாமாம்
கெஜ்ரிவால் தப்பு செய்தாரா இல்லையா என்பது தெரியாது.ஆனால் இந்தியா கூட்டணி துணை நிற்கும் என்று ராகுல் கூறுகிறார்.இதுதான் இந்திய நாடு. என்ன செய்ய?
புகார் கொடுத்தவர்கள் உறுதுணையாக இருக்கும் விந்தை.. விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்
துணையாக இருப்பது "பங்கா"ளியாக ஆவதற்கோ அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை...இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்...நிரந்தரமாக ஏமாற்றப் படுவது ஓட்டுப் போடுபவர்களே
மது பான ஊழல் வழக்கு போடவேண்டும் என்று சொன்னதே காங்கிரஸ் தானே
அப்படியே செந்தில்பாலாஜிக்கும் ....அநீதியை எதிர்த்து போராடும் செந்தில் பாலாஜியே , உங்களுக்கு இண்டியா கூட்டணி எப்போதும் துணையாக இருக்கும் என்று வாழ்த்து சொல்லுங்க ராகுல் சார் ... அவரோட தொழில் கொஞ்சம் சுருங்கிக்கிடக்கு ....உலகளவில் விரிவு படுத்த சப்போர்ட் பண்ணுங்க ராகுல் சார் ....
ஞாபக மறதி அதிகம் ..... ஆம் ஆத்மீ கட்சி உருவானதே காங்கிரசின் ஊழல்களை எதிர்த்து தான் என்பது அவருக்கு மறந்துவிட்டது ..... ஏன் கெஜ்ரிவாலுக்கும் கூட மறந்துவிட்டது ....
இண்டி கும்பலுக்கு ஜெயில் ரொம்ப புடிக்கும் போல... ஒட்டு மொத்தமாக உள்ளே போய் சில்லறை அரசியலில் ஈடுபடலாம்...நீ ஜமாய் நைனா..
தோடு தொங்க
கூட்டு களவாணிகள்!! மக்களுக்கு விழிப்புணர்வு அவசியமானது. அரசியல்வாதிகள் பெரும் சுயநலவாதிகள்.. இவர்கள் இருவரும் பரஸ்பரம் எப்படி தூற்றி கொண்டு இருந்தவர்கள் என்று நினைவில் கொள்ள வேண்டும்..