வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த ஆளை ஜெயிலிலுருந்து ஏனய்யா வெளியே விட்டார்கள். பீஹாரை நாற்றமடித்த இந்த மகா புண்ணியவானை புடிச்சு உள்ளே போட்டால் எல்லாமே சரியாகிவிடும் சிறைச்சாலையை கெடுத்தாலும் பரவாயில்லை வெளியே வந்து பாமர மக்களை இனிமேலும் கெடுக்க வேண்டாம்
லாலுவுக்கு பயம் வந்து விட்டது.... வெற்றி பெறுவது கடினம் என்று..... அதனால் தான் இல்லாதா இந்தி கூட்டணிக்கு ஆட்களை சேர்க்க பார்கிறார்.
மக்களிடையே லல்லுவின் லொல்லு சபா எடுபடவில்லை. இன்னும் நகைச்சுவையை கூட்டபட வேண்டும்.
மொத்தம் திருட்டு கூட்டம் பங்கு கிடைக்காவிட்டால் வெளியேறும்
பிரியன் வடநாடு same side கோல் போடாதே, விடியல் துணை பிரதமர் னு எப்பவும் போல முட்டு குடு, பிஜேபி காசு குடுத்து எல்லோரையும் விலைக்கு வாங்குதுன்னு சொல்ல வேணாமா
இதில் ஒவ்வொருவரும் நவகிரகம் போன்றவர்கள். கூட்டமாக சேர்ந்தால் நவரசமும் நடக்கும். மற்றப்படி நாட்டுக்கு ஒரு பயனும் கிடையாது - மாறாக கெடுதல்கள் தான் வரும்.
இதில் வசமாய் சிக்கிக்கொண்டது நம்ம ஊரு ஸ்டாலின்தான். அவரும் ராகுல் மட்டும்தான் இந்தி கூட்டணி என்று தொடருவார்கள். மற்ற கட்சியினர் எல்லாம் சிதறி சின்னாபின்னமாக்கிவிட்டனர் இந்த கூட்டணியை. எப்படியோ நாட்டில் நல்லதே நடக்கும். ஊழல்பேரழிகள் இனி தப்பிக்கவே முடியாது மோடிஜியிடம். திமுக கதறிக்கொண்டுள்ள நிலையில் நிதீஷின் பேச்சில் இன்னும் மேலும் கதறுவார் ஸ்டாலின்
மம்தா நோ. கேஜரிவால் நோ. (ஸ்டாலின் நோ?) இன்னும் எத்தனை நோக்களோ. நோட்டா கட்சி போல இப்போது நோ கட்சி வரப்போகுது. அதாவது கட்சிகளில்லா கூட்டணி வரப்போகுது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago