வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அது அரசியல்சட்ட புத்தகமா இல்லை 1975ம் வருட அவசர நிலை டைரியா?
போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம். இப்போதாவது கையிலுள்ள நம் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கொஞ்சம் திறந்து பாருங்கள் யார் ஆட்சியில் மாநில அரசுகள் விரும்பம் போல கலைக்கப்பட்டன. சட்டத்திருத்தங்கள் எத்தனை முறை மேற்கொள்ளபட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக எமர்ஜென்சி மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களையே முடக்கிபோட்டது யார் ஆட்சியில் இப்படி பலதரப்பட்ட கேள்விகளுக்கு உடனடி பதில் கிடைக்குமே
இவங்க 45-50 இருந்த போது, அங்கு தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இப்போது 99. காரணம் புரிந்தால் சரி. இவங்க பார்லிமெண்டை வரும் நாட்களீல் ஒழுங்கா நடக்க விடுவார்களா
அரசியலமைப்பை Constitution of இந்தியா மீறியவர்களும், அதன் படிமங்களை அவையில் கிழித்து எறிந்தார்களும் அதைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்வதே அரசியலமைப்பிற்கு இன்றைய அரசால் கிடைத்த பெரிய அங்கீகாரம். Holding the Right of Expression
திருட்டை தடுத்தால் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
நாட்டை நல்வழியில் நடத்தினால் அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, சமூக விரோதிகளை அடையாளம் கண்டு தண்டித்தால் அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது... இதுகளுக்கு வெட்கம் என்பதே கிடையாதா?
கள்ளச்சாராய பலிகளில் அதிகம் பேர் பட்டியலினத்தவர்கள் .... தமிழக ஆட்சியாளர்கள் அரசியல் சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் .
அவளோ வைத்தெறிச்சல். இத்தனை பேரு ஒன்னு சேந்தும் பிஜேபியை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கடுப்பு. இனிமேல காங்கிரஸ் ஜெயிக்கும் என்ற நினைப்பே இருக்காது.
நாட்டில் எமர்ஜென்சி கொண்டுவந்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் நாட்டை சர்வாதிகாரமாக நடத்திய காங்கிரஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைத் தீண்டுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
அதுவும் எமர்ஜென்சி கொண்டு வந்த 50வது ஆண்டு நிறைவு நாளன்று....
இந்தியா கூட்டணியை இல்ல இத்தாலி கூட்டணியா பாவம் ஓட்டு போட்ட மக்கள் மோடி வெற்றி பெறாமல் இருந்திருந்தால் நாடு நாசமாகி இருக்கும்
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
5 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2