உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீங்க எல்லாம் கருத்து சொல்லலாமா; ஈரான் மதகுருவுக்கு இந்தியா கண்டனம்

நீங்க எல்லாம் கருத்து சொல்லலாமா; ஈரான் மதகுருவுக்கு இந்தியா கண்டனம்

புதுடில்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்து ஈரான் மதகுரு அயதுல்லா அலி கொமேனி தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.ஈரான் மத்ததலைவர் அயதுல்லா அலி கொமேனி சமூக வலைதளமான ‛எக்ஸ்' வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவேற்றினார். இதில் மியான்மர், காசா, இந்தியா உள்பட எந்த நாட்டிலும் சிறுபான்மையினர் அனுபவிக்கும் துன்பங்களை நாம் கவனிக்காமல் இருந்தால் நம்மை இஸ்லாமியராக கருத முடியாது என பதிவிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ydti6jfa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கொமேனியின் கருத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறுிக்கையில், ஈரான் மத தலைவர் கொமேனி இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார். அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பிற நாடுகளில் சிறுபான்மையினர் நிலை பற்றி கருத்து சொல்லும் நாடுகள், முதலில் தங்கள் நாட்டில் என்ன நிலைமை என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு கருத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Pandi Muni
செப் 21, 2024 07:31

இந்தியாவில மட்டும் இனம் நல்லபடியா நிம்மதியா சலுகைகளோடு வாழ்வது பொறுக்கல போலருக்கு. உசுப்பி விட்டாதானே ஆடுவானுங்கன்னு நெனைக்கிறான்


jayvee
செப் 20, 2024 19:31

ஈரானின் சாபக்கேடு இந்த முல்லாஹ் ..


xyzabc
செப் 18, 2024 10:48

What are his opinions about Bangladeshi, Pakistani Hindus?


AMLA ASOKAN
செப் 18, 2024 08:53

ஈரான் அதிபர் முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்வா அமைப்புகளை இந்திய அரசு கட்டுபடுத்தவேண்டும் என்பதை தான் குறிப்பிட்டுள்ளார் . இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நட்புறவு நிலவுகிறது.இந்த ஆண்டு ஜனவரி 14-15 தேதிகளில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் சென்றிருந்தார். 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஈரான் சென்றார். ஈரானின் முதல் ஐந்து வர்த்தக கூட்டாளி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் ஈரான் இடையே ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ் சாபஹாரில் அமைந்துள்ள ஷாஹித் பெஹெஸ்டி துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகளுக்கு இயக்கும். இந்த துறைமுகம் மூலம் இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான பெரிய சந்தையையும் அணுக முடியும். முன்பு ஆப்கானிஸ்தானுக்கு உணவு தானியங்களை வழங்க பாகிஸ்தானின் சாலைகளை இந்தியா பயன்படுத்த வேண்டியிருந்தது.


Santhosh Kumar Narayanan
செப் 18, 2024 06:07

He is the epicenter for all universal religious terrorism.


Ramaswamy Vasudevan Srinivasan
செப் 18, 2024 01:41

ஈரான் எப்படி முஸ்லீம்நாடாக மாறியது? அங்கிருந்த பார்சிமக்கள் என்னவானார்கள்? எங்குசென்றார்கள் வரலாறைப்புரட்டிபார்க்கவும்


பேசும் தமிழன்
செப் 17, 2024 19:12

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது.... இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் நிலமை.... ? சதவீதம் சிறப்பாக உள்ளது.


Johnson Ponraj
செப் 17, 2024 17:01

அந்த ஆசாமிக்கு வேறு வேலை இல்லையா .தன நாட்டை முதலில் பார்க்கட்டும் .


Parasumanna Sokkaiyer Kannan
செப் 17, 2024 16:58

the Iran religious head comments are unwarranted.


s sambath kumar
செப் 17, 2024 15:47

இவராலதான் காசா மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர் அடுத்த நாட்டை பற்றி பேசுறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை