வாசகர்கள் கருத்துகள் ( 40 )
இந்தியா இப்படி துரோகிகளுக்கு உதவி செய்வது முற்றிலும் சரியல்ல.
துரோகிகளைக் கூட மன்னிக்கலாம் ஆனால் இவர்களோ இந்தியா செய்த உதவியை மறந்து நன்றிக் கொன்றவர்கள் மன்னிக்கமுடியாது. அது அவர்களின் பிறவிக் குணம். ஆனால் இதே உதவியை அன்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இலங்கை தமிழர்களுக்கு ஏன் இந்தியா செய்ய முன்வரவில்லை.
அது எப்புடி விழலுக்கு இறைத்த நீராகும்? நாம சீனாவை எதிர்க்கத்தானே காசு குடுக்குறோம்? நம்ம கிட்டேயிருந்து உருவும் இரண்டாவது நாடு. முதல்ல இலங்கை.
இலங்கைக்கு அதுவும் ராஜபக்சே அரசுக்கு உதவினார்கள். இலங்கை தமிழர்களுக்கு உதவவில்லையே
இந்தியாவுடன் உறவை முறித்துக் கொள்ள முயற்சித்தவர் தற்போதைய மாலத்தீவு அதிபர். இவருக்கு உதவி செய்வது விழலுக்கு இறைத்த நீர் போன்றது.
பாம்புக்கு பால் வார்க்கிறார்கள்
மாலத்தீவுக்கு புருனே சுல்தானும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ம் உதவணும் ......
இந்த ஏழை இஸ்லாமிய நாட்டுக்கு மத்திய கிழக்கு நாடுகள் ஏன் உதவக்கூடாது ????
இந்திய வம்சாவழி வந்தவர்கள் இன்று உலகம் முழுவதும் வாழ்கிறார்கள். அதனால் மாலத்தீவு அரசு நம்மிடம் உதவி கொரும்பொது அதனை உண்மை இந்தியன் நிராகரிக்க மாட்டான். மேலும் இது கடன் தானே தவிர தானம் இல்லை. அண்டை நாடுகளின் ஆதரவு என்றும் நமக்கு தேவை. இந்திய வல்லரசாக வேண்டும் என்றால் அது ஒரு குறுகிய காலத்தில் நடக்கும் செயல் அல்ல. Bilateral அக்ரீமெண்ட்ஸ் எல்லா நாடுகளுடன் இருந்தால் தான் இந்தியா எல்லா துறையிலும் சிறந்து விளங்க முடியும்.
பாத்திரம் அறிந்துதான் பிச்சையிட வேண்டும் முஸ்லிகள் இப்போது பங்களாதேஷில் எப்படி இருக்கிறான் அங்கு ஹிந்து ஜனத்தொகை என்ன
தவறான தலைப்பு... உபி பிஹார் போன்ற மாநிலங்களில் எவ்ளோ செலவு செஞ்சும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெருசா ஒன்னும் செய்ய மாட்டேங்கறாய்ங்கன்னு கெட்டு ஒழின்னு விட்டுட முடியுமா... என்னைக்காவது முன்னேறி நாட்டுக்கு உதவியாக வருவாய்ங்கன்னு நம்பி தானே மத்த மாநில உழைப்பை அவிங்களுக்கு தர்றோம்... அது போலதான்... நம்முடைய குறுகிய எல்லையில் உள்ள நாடு மாலத்தீவு... துக்கடாவா இருந்தாலும் சமயத்தில் வேலைக்காகும்... குஜ்ஜு கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது மாதிரி நினைச்சு குடுக்கலாம்... தப்பில்லை
விழலுக்கு இறைத்த நீர்நிழலுக்கு செய்யும் அலங்காரம்.நன்றி கெட்டவனை ஏன் நட்பாக்க வேண்டும் வெளியுறவுத்துறை.
எல்லா காயும் வெளிய இருக்கே உள்ளே போனால் தான் நகர்த்த முடியும்