வாசகர்கள் கருத்துகள் ( 4 )
யாரும் இருக்கும் இடத்தில இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது. இதை அன்றே சொன்னது கண்ணதாசன் ஐயா.
அமைதி மார்க்கம் இவ்வளவு ஆட்டம் போட காரணம், அமைதி மார்க்கம் ஆட்களின் டாடி அமெரிக்கா
உங்க நாடு நாரத வேலைய நிப்பாட்டினாலே என்த ஊர்லயும் பிரச்சினை இருக்காது.
டில்லி கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் எனக்கு வேறு ஒரு சந்தேகம். அது, பஹல்காம் தாக்குதல் நடந்தபிறகு நமது வீரர்கள் துல்லியமாக பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள பயங்கரவாத கும்பலின் இருப்பிடத்தை குறிவைத்து தாக்கி அழித்தது. ஆனால், இந்தியாவின் உள்ளே இருக்கும் அந்த கபோதிகளின் இருப்பிடங்களை ஏன் துல்லியமாக அறிந்து அழிக்கமுடியவில்லை?