வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்பட்டமா யாரோ மண்டபத்தில் எழுதிக்குடுத்த உரைதான் இது.
பிரிட்டனில் பார்லிமெண்ட் 1600 களிலேயே வந்தாச்சு. அமெரிக்கா காங்கிரஸ், தேர்தல் முறை வந்து 250 வருஷமாச்சு. நாம ஜனநாயகத்துக்கு வந்து 75 வருஷமாச்சு. நாமளே தாய்னு சொல்லிக்கிட்டா அவிங்கள்ளாம் பாட்டி, கொள்ளுப்பாட்டி ஆகணும் மேடம்.
மேடம் வாங்கின காசுக்கு மேல கூவுறீங்க இங்கே சந்நயகம் கிடையாது பாண்டிய இந்திய ஆண்டான் அடிமை சமூகமே மன்னர் ஆட்சி தொடக்கி ஜாமின் ஆட்சி வரை ஆண்டான் அடிமை வழக்கம் தான் இருந்தது இதில் ஏங்கே சனநாயகம் கண்டீர்கள் ? ஸநாயகத்தின் தாய் வீடு நிச்சயம் இந்திய இல்லை வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்
அப்ப ஜனநாயகத்தின் தந்தை யார் என்று ராகுல் காந்தி, உதயநிதி போன்ற லூசுகள் எதிர்கேள்வி கேட்க வாய்ப்பு உள்ளது
பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஸ்ரீராம்
தேசப்பிதா காந்தி ...
ஐவரும் கடைசி இரண்டு வரிகளை மட்டும் படித்து இருந்தால் என்னவாகும். சிலபேர் ஊட்டு போட்டு தெரிவானதால் நன்றியுடன் இருக்கிறார் போலும்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
2 hour(s) ago