வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உணவுக்காக ஆடு மாடு கோழி போன்ற விலங்குகளை வளர்ப்பது சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்தான மீத்தேன் வாயு உற்பத்தியில் முடியும். மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பும் முக்கிய காரணம். பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
சீக்கிரத்திலே முதலிடத்தில் இந்தியா வந்திடும்
உலகில் மோசமான 5 நாடுகளில் இந்தியாவிற்கும் இடம். அதிகார அமைப்பு, செயல் திட்டம் வகுக்க வேண்டும். மோசமான நிலை மாறும் வரை, ஆடு, மாடு உணவிற்கு பயன்படுத்தி வருவதை, பச்சை மரங்கள் வெட்டுவதை நிறுத்த வேண்டும். ஆடு மாடு, பச்சை மரம் வெட்டினால் கொலைக்கு சமம் என்று சட்டம் வகுக்க வேண்டும். வியாபாரம் செய்ய மீன் பிடிக்க கட்டுப்பாடு வேண்டும். குளம், குட்டை மீட்டு எடுக்க வேண்டும். முன்னோர்கள் பள்ளமான பகுதியில் திட்டம் போட்டு நீர் பிடிப்பு பகுதிகள் உருவாக்கியது. அதிகளவு நதி நீர் ஊருக்குள் பாய வேண்டும். பூமி குளிரும். நிலத்தடி நீர் உயரும். நிலமை மேம்படும் வரை குடும்ப கட்டுப்பாடு அமுலில் இருக்க வேண்டும்.
ஹையா..பாகிஸ்தானை விட ஒரு இடம் மேலே இருக்கோம். யாரங்கே ரெண்டு மெடல் கொண்டாங்க. குத்திவிடுவோம்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
4 hour(s) ago | 5