வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கார் சக்கரம் வெடித்து சத்தம் கேட்டால் உடனே பதட்டப்படாமல் மெதுவாக பிரேக்கை அமுக்கி காரை ஓரமாக நிறுத்த பாருங்கள். பதட்டமும் பயமும் கூட சில விபத்துக்களுக்கு காரணமாகலாம்.
RIP
என்னவொரு கொடுமை. பெற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள் நிலையை எண்ணிப்பார்த்தால் மிக மிக பரிதாபமாக இருக்கிறது. அந்த இறைவனுக்கு கருணையே இல்லையா?
திருவண்ணாமலையில் நிலச்சரிவில் ஆறு பேர் பலி. தெலங்கானாவில் கட்டுப்பாடிழந்த லாரி மோதி சாலேயோரம் காய்கறி விற்பவர்கள் 10 பேர் மரணம். இந்த செய்தியில் ஐபிஎஸ் பயிற்சி முடிந்து பதவி ஏற்கப்போன இளம் அதிகாரி கார் விபத்தில் உயிரிழப்பு. இறைவா. இது என்ன கொடுமை. அப்பாவிகளை நல்லவர்களை இந்த பூமியில் வைக்க மாட்டாயா. இவையெல்லாம் கர்மவினைப் பயன் என்பதை எங்கள் மனதால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
Yes that raises some doubts. May be a planned one
அட கடவுளே.
ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்
வாழ்க்கை யின் எல்லா நிகழ்வுகளுக்கும், ஒற்றை வார்த்தை பதிலைத் தான் இறைவன் தந்திருக்கிறார். அது தான் : "கர்மா ". கண்களில் கண்ணீர் தாமாகவே நிறைந்து விட்டது. ????????
கர்மாவை பற்றி கண்ணீர் விட்டாலும் விடாமல் முட்டு குடுப்பதும் கர்மாவே
Speed குறைச்சு drive பண்ணியிருந்தா கூட car ஐ control பண்ணியிருக்கலாம். Government officials எப்பவுமே இப்படி பண்றானுங்க speed குறைச்சு drive பண்ணா குடி முழுகிடும் போல.
சாவு என்பது வினை பயன். எந்த பிறவியில் செய்தபாவத்தின் பலன். காரையும் ஓட்டுனரை குற்றம் கூறமுடியாது. இவர் மரணத்தினால் இவர் குடும்ப உறுப்பினர்கள் வருத்தம் அடைவர். இதுவும் விதி. இந்த செய்தியை படிப்பதும் விதி. இறைவனையும் குற்றம் கூறமுடியாது.