வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உ.பி மக்கள் தமிழர்களை போல ஏமாளிகள் அல்ல. எப்போதும் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சு பேசி வந்தால் நாம் ஓட்டு போடுவோம். அதனால் தான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி இல்லை நாட்டுக்கு எதிராக பேசும் ஆட்களை தேர்தலின் போது விரட்டி அடிக்கிறார்கள் !!!
இத்தாலி தகிடுதத்த குடும்பம், இந்த தேர்தலுக்கு பின்னர் இந்தியாவையே கை கழுவனும்
இப்படியே ஒவ்வொரு மாநிலமாக சோனியா குடும்பம் மாறி மாறி கடைசியில் பாகிஸ்தான்ல தான் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவாங்க போலிருக்கு. அங்கே போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஜெயிக்கும்.
அவர்கள் தொகுதியை கைவிடவில்லை மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள்
மக்களிடம் விழிப்புணர்வு வந்து விட்டது... அது தான் உண்மை.... இனியும் போலியாக காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது !!! தாரளமாக உங்களின் குடும்ப முஸ்லீம் பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களிடம் ஓட்டு கேட்டு செல்லலாம் .
சீதாராம் கேசரியை போல் இம்முறை காங்கிரஸ் அந்த குடும்ப தலைமையில் இருந்து விடுபடும்.காங்கிரஸ் கட்சிக்கு முழு விடுதலை கிடைக்கும் .ரெயபெரேலி ,அமேதி தோழ்வி வயநாட்டிலும் தொடரும் .
வாரனாசி அல்லது காந்தி நகர் ரெடி for பப்பு
ஸ்மிருதி இரானியை எதிர்த்து தில்லாக அமேதியில் பிரியாங்கா போட்டியிட வேண்டும். பயந்து பின்வாங்க கூடாது.
ராவுல் வின்சி லச்சத்தீவு தொகுதியில் நிக்கலாமே. வெற்றி கிடைக்க வாய்ப்பு.
ரேபரேலி ,அமேதி மக்கள் காங்கிரஸ் கட்சியையே மறந்துவிட்டார்கள்.
பாரத தேசம் இந்த குடும்பத்தை கைகழுவி நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டால் நாடும் உருப்படும் காங்கிரஸ் கட்சியும் உருப்படும்...
மேலும் செய்திகள்
ஏமாற்றுகிறார் யூனுஸ் வறுத்தெடுக்கிறார் மாஜி பிரதமர்
2 hour(s) ago
மும்பை பெண் பயணியிடம் மோசமாக நடந்த மூன்று டாக்சி டிரைவர்கள் கைது
2 hour(s) ago | 1
75 சதவீத இந்திய மாணவர்களின் கனடா விசா விண்ணப்பம் ரத்து
3 hour(s) ago
மஹாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு டிச., 2ல் தேர்தல்
3 hour(s) ago
ஜாமின் உத்தரவு ரத்து
3 hour(s) ago
பள்ளிகளில் கூடுதல் எச்சரிக்கை
3 hour(s) ago
இன்று இனிதாக ... (05.11.2025) புதுடில்லி
3 hour(s) ago