வாசகர்கள் கருத்துகள் ( 6 )
காஷ்மீரை சிறப்பு யூனியன் பிரதேசமாக அறிவித்து கவர்னர் கட்டுப்பாட்டில் இன்னும் 40 ஆண்டுகளுக்கு வைக்க வேண்டும். மேலும் அங்கே மற்ற மாநில இஸ்லாமியர் அல்லாதவர்களை குடியேற செய்து, மக்கள் தொகை விகிதாச்சாரம் சமன் ஆன பிறகு மாநிலமாக ஆக்க யோசிக்கலாம்.
மெஹபூபா முப்தி அங்கே வெற்றி பெறுவது நல்லதல்ல.
உமர் அப்துல்லவை விட முஃப்தி முகமது சயீத் ஆபத்தானவர்....
பிஜேபிக்கு டெபாசிட் போச்சே.
அடுத்த தொகுதியில் வெற்றியே பெற்றுவிட்டார்கள்.
உமர் அப்துல்லா வெற்றிபெற்ற புத்கம் தொகுதியில் திரும்பவும் வெற்றி பெறவில்லை என்றால், மக்களின் விழிப்புணர்ச்சியும், முன்னேற வேண்டும் என்ற விருப்பமும், அதற்கு தகுதியானவர்களையே இவ்வளவு விரைவில் தேவை என்பதை இதன் மூலம் உணர்த்தியுள்ளார்கள்.
மேலும் செய்திகள்
சாரம் அரசு பள்ளியில் புத்தகங்கள் வழங்கல்
28 minutes ago
பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
28 minutes ago
மகள் மாயம் தந்தை புகார்
28 minutes ago
புகையிலை கட்டுப்பாடு குறித்து மாநில அளவிலான பயிலரங்கம்
28 minutes ago
அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு
29 minutes ago