உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் படுத்தும் பாடு: சுயேட்சை எம்.எல்.ஏ., நிதிஷ் கட்சியில் ஐக்கியம் :

தேர்தல் படுத்தும் பாடு: சுயேட்சை எம்.எல்.ஏ., நிதிஷ் கட்சியில் ஐக்கியம் :

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ., சர்யு ராய் நேற்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு ஜாம்ஷெ ட்பூர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். மநேற்று ஜார்க்கணட் மாநில ஜக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சஞ்சய் குமார் ஜா, எம்.எல்.ஏ., அசோக் சவுத்ரி முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் ஐக்கியமானார்.இம்மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து இவர் திடீரென நிதிஷ் கட்சியில் இணைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ