வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மத்திய அராசில் தலைமை விஞ்ஞானியாக பணிசெய்த வரின் கருத்து .. தங்க முலாம் பூசுதல் ..அறிய விஞ்ஞான தொழில்நுட்பம். இதில் மேடேறியள் சயின்ஸ் அதிக பங்கு வகிக்கிறது . வெறும் அளவுகோலுலகள் மட்டும் இந்த மின்வேதியியல் செயலை அளவிடையலாது . தங்கமும் தாமிரமும் வேறுவேறு மின்வெதி இயல் பண்புகளை கொணடாவை. மெல்லிய தங்க பூச்சு தாமிரத்துடன் வினைபுரியலாம் ..சுற்று சூழல் எப்படி என அறியவில்லை. ஆனால் தண்ணீர் துளிகள் நீராவி போன்றவைகள் இதை ஊக்கப்படுத்தியிருக்கலாம்
இந்த கம்யூனிஸ்ட் காரங்களுக்கும், திமுக காரங்களுக்கும் ரொம்ப குஷி. மூக்கை மட்டும் நுழைப்பதில்லை, கோவில் சொத்துக்களை திருடுவதிலும் ரொம்ப ரொம்ப குஷி.