வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது நடிப்பு? இனி டில்லி மக்கள் இவனை நம்ப மாட்டாங்க?
ரைட்டு , , தாயம் ஒன்னு விழுது - ஏற்கனவே காஷ்மீர் , அப்பறம் சோரன் , அப்புறம் பட்நாயக் , அப்பறம் , ஆந்திர ரெட்டி , அடுத்து மமதாவா , ? , தீய சக்திகள் வலிமை கம்மியா ஆயிட்டு வருது , , கடைசியா ? ?
வேறு யார் ? இன்னொரு ராப்ரி தேவி தான் !
தேர்தலிலும் வென்று ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் ... நாம்தான் முதல்வராவோம் என்கிற நம்பிக்கை இந்த துக்கடா துக்கடா ஹோ ஜாய் தலீவனுக்கு ....
மாசம் 8500 குடுப்பேன்னு சொல்லு, ஓட்டு பிச்சிக்கும், அப்புறம் நீ எப்பவும் போல ஊழல் பண்ணலாம், கோர்ட் உனக்கு வாழ்நாள் பெயில் குடுத்திடும்
குற்றவாளி என்பதால்தான் ஜாமீனில் இப்படி ஒரு நிபந்தனையை விதித்துள்ளார் நீதிபதிகள். தார்மீக அடிப்ப்டையில் பதவி விலகியே ஆகணும் என்பதால்தான் இந்த முடிவு. திட்டமிட்டபடி தனது மனைவியையே பரிந்துரைப்பார்.இதில் சந்தேகமே இருக்காது. அல்லது டம்மி பீஸ் ஏதாவது ஒன்றை நியமித்து ஆட்டுவிப்பார். ஆளுநர் ஜனாதிபதிக்கு இந்த அரசை கலைக்க சொல்லி பரிந்துரை செய்திடலாம். இல்லையேல் ஊழலில் தாண்டவமாடும் கேஜிரியின் அரசு. தலைநகரை அசிங்கம் செய்திடும் அரசு கெஜ்ரிவாலின் அரசு.
முன் சீட்டிலிருந்து வண்டியை இயக்கியவர் இப்போ பொறுப்பற்ற பின்னிருந்து இயக்கப் போகிறார். ஆனா வழக்கம் போல ஊழல் முன்னிலையில்தான்.