வாசகர்கள் கருத்துகள் ( 22 )
குட் comment.
எப்படி இடி மற்றும் சிபிஐ யையிடம் இத்தனைவருஷமாக கண்ணில் படாமல் பல கோடிகள் சம்பாதிக்கும் திறமை கேஜ்ரிவாலுக்கே சாரும். மற்ற மாகாண கட்சிகள் இவரிடம் பயிர்ச்சி எடுக்க வேண்டும்.
சூப்பர். ஸ்வீட் எடு, கொண்டாடு.
உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவலுக்கு பெயில் கொடுத்ததே தவறானது... தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு இதற்கு முன்னர் இது போன்ற காரணத்திற்காக பெயில் கொடுக்கப்பட்டிருக்கா.. இது உச்ச நீதிமன்றத்தின் தவறான முன் உதாரணம்..
பாவம் பாத்த இப்படித்தான்
இவனை போன்றவர்களை பாதுகாக்க தான் சுப்ரீம் கோர்ட் உள்ளது போல.
please appeal to cji he will take care.
அவசர மனுவாக விசாரிக்க முடியாது. ஆனால், தலைமை நீதிபதி உரிய முடிவு எடுப்பார். கெஜ்ரிவாலுக்கு ஏன் மன்றத்தில் இவ்வளவு முக்கியத்துவம்? பயமா, பணமா, பாசமா. முடிவு செய்ய முடியவில்லை என்றால், தலைமை நீதிபதி நேரடியாக விசாரிக்க வேண்டி இருக்கலாம். இதனால், ஜாமீன் கெஜ்ரிவாலுக்கு எவ்வளவு செலவு ஆகி இருக்கும்.
ஏன் திடீரென்று கோபம்? பேரம் படியவில்லையோ? பாவமய்யா, அந்த ஆளுக்கு ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஏழு கிலோ குறைஞ்சிடுச்சாம் எழுந்திரிச்சு நடக்கவே முடியாத நிலையில இருக்குறாரு எதோ கூட குறைவா இருந்தாலும் பாத்து போட்டு செய்யுங்க பாஸ்
ஊழல்வாதிகள், பொய்யர்கள் எல்லாரையும் மிஞ்சும் ஓர் கேவலமான அரசியல்வாதி இவர்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13