வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பாஸ்போர்ட் கொடுக்காமல் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தன் வருமானத்தை பிடுங்கி தின்ற பன்றிக்கு கேரளா நர்ஸ் கொடுத்த மயக்க மருந்து அதிகமாகி இறந்து விட்டான். பன்றிகளுக்கு மூளை இல்லை நீதி நியாயம் இல்லை. காட்டு அரபிகளின் கையில் சிக்காதீர்கள் மக்களே....
நர்சிங் மட்டும் படித்துவிட்டு கிளினிக் வைத்தபோதே தெரிகிறது அந்த பெண் நிறைய குறுக்குவழிகளை கையாண்டு இருக்கிறார், குறிப்பாக கொன்ற பின் துண்டு துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் அமுக்கி வைத்தது..
வெளிநாட்டு நிறுவனங்கள் ஏஜன்சிகள் செய்யும் விஷயம் நமக்கு தெரிவதில்லை
இதில் ராஜ தந்திரமொன்றுமில்லை, இது நம் கேரளா இஸ்லாமிய மதபோதகர் அவர்களால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது...இந்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்திவிட்டு முஸ்லியார் முயற்சி செய்தார், தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது...இதற்கிடையில் அவருக்கு அந்த பெருமை போய் சேரக்கூடாதென்று சில புல்லுருவிகள் செய்யும் செயல், நிமிஷா வின் தண்டனை நிறைவேற்ற வழி வகுக்கும் அபாயம் உள்ளது...
இஸ்லாமிய நாடுகளில் இன்னும் மனித அடிமை முறை காட்டுமிராண்டி நடத்தைகளை மதத்தின் பெயரால் ஆதரித்து முட்டு கொடுத்தல் அதிகம் உள்ளது... இந்த பிரச்சினையை தவிர்க்க இஸ்லாமிய நாடுகளில் வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்..காசு கிடைக்கிறது என்பதற்காக காட்டுப் பயல்களோடு மாரடிக்க வேண்டுமா என்ன?
இஸ்லாமிய நாடுகள் காட்டுமிராண்டித்தனமான மூளையற்ற மதச்சார்பற்ற சோசலிஸத்தை பின்பற்றவில்லை. அறிவீலித்தமாக ஒரு கொலைகாரியை வச்சு முஸ்லீம் நாடுகளில் வாழும் இந்தியர்களின் வாழ்வை உலைவைக்கும் விதமாக இன மத வெறுப்பை பரப்ப வேண்டாம்.
அடேய் அறிவாளி .அந்த ஈனப்பயல் ஒரு பெண்ணிடம் செய்த காரியம் சரியா ??. இந்த பெண் போலீஸ் இல் புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை இல்லை ....
நியாயப்படுத்த புளுகாதே.
உள்ளூர்காரனுடன் பலகாலமாக பழகி தனது கேரள வீட்டும் அழைத்துப் போய் காட்டி விருந்தோம்பல் செய்து அவனுடன் பிஸினஸ் செய்ய ஒப்பந்தம் போட்டு பிறகு போதைமருந்து கொடுத்து கொலை செய்து உடலை அறுத்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கும் அளவுக்கு துணிந்து திட்டம் போட்டு கொலை செய்த இவளுக்கு பெண் என்றோ இந்தியன் என்றோ கருணை காட்டக்கூடாது. நமது வரியை இவள் விடுதலைக்கு செலவு செய்யக்கூடாது. இப்படிப்பட்ட செயலை ஒரு வெளிநாட்டு குடிமகனாக முஸ்லீம் தேசத்தில் செய்வது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்..
உன்னிடம் யாரும் கருத்து கேட்க வில்லை . நீ மட்டும் தான் இந்தியா வில் வரி செலுத்துகிறாயா ??
குற்றம் செய்தாரா, இல்லையா? அதுதான் முதற் கேள்வி. குற்றம் செய்தார் என்றால் எதற்காக காப்பாற்ற வேண்டும்?
இந்தியரை வெளிநாட்டு பெண் கொலை செய்தால் விட்டு விடுவீர்களா ?
பணத்துக்கு ஆசைப்பட்டுக்கொண்டு இப்படி வெளிநாடுகளில் சிக்கி இந்தியர்கள் பலர் மிகவும் அவதிப்படுகின்றனர். என்னதான் இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கு செல்லக்கூடாது.
kolai seyya ennamillai.passport pathi complaint koduthum palanillai.she can not get out.anga kaatumiraandi aatchi.our Centre itself say " that country is different"...aval thalavithi.Yemenukku poi irukka koodaathu..all other countries ok.
சங்கரா நீங்க மொதல்ல தமிழ்ல எழுதுங்க. ஒரு எழவும் புரியல.
கொலை செய்தால் விடுவாங்களா என்ன?