வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இன்றைய செய்தி "மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள பிவண்டி பகுதி : திருமணம் செய்ய மறுத்த காதலனின் அந்தரங்க உறுப்பை இளம்பெண் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது". நம்ம பெண்கள் already advanced stage ல் இருக்காங்க என்று இதனால் ருசு ஆகின்றது. இந்த பயிற்சி எல்லாம் அவ்வளவு அவசியம் இல்லை
வல்லரசு நாடாக இருந்தால் துப்பாக்கி கிடைக்கும், வளரும் நாடாக இருந்தால் கத்தி, சோடாபாட்டில் தான்... போதைக்கு அடிமையாகி அகால வேளையில் வீட்டிக்கு வரும் பெண்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
பெண்கள் சிறிய டாலர் சைஸில் GPS கருவி அவர்கள் தம் செயினில் அல்லது வளையலில் அணிய வைக்கலாம் ...... அவர்கள் தங்களுக்கு ஆபத்தான சந்தர்ப்பத்தில் ON செய்து அருகாமையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனடியாக location தகவல் தரலாம் மற்றும் கருவி மிக பெரும் அபாய ஒலி எழுப்பி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு Alert செய்யலாம் ..... மற்ற பிற நேரங்களில் GPS கருவியை OFF செய்து வைக்கலாம்.
பெண்ணை மதிக்காத வீடும் , நாடும் முன்னேறப்போவதில்லை . பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை தேவை .
கற்பழிப்பு செய்தவனின் கண்களை நோண்டி எடுத்து விடுங்கள், முதுகெலும்பை உடைத்து விடுங்கள்
எல்லாத்தையும் அவங்க அவங்க பார்த்துகிட்டா, எதுக்கு போலீஸ், அரசாங்கம், தண்டத்துக்கு வரிப்பணம்? இந்த மாதிரி பண்ணுறவங்களுக்கு கைய வெட்டுறது, கால வெட்டுறதுனு சட்டம் கொண்டு வாங்க.
பெண் டாக்டருக்கும் நோயாளி இளைஞருக்கும் இடையே, அதே போல பெண் போலீசுக்கும் ரவுடிக்கும் இடையே, அதே போல பெண் டீச்சருக்கும் மக்கு மாணவருக்கும் இடையே காதல் மலருவது போல இப்போதெல்லாம் திரைக்கதை உருவாக்கப்படுகிறது ........
பொதுவாகப் பெண்கள் உடம்பில் வலு குறைந்தவர்களாக இருப்பார்கள் .... அப்படியிருப்பவர்கள் தற்காப்புக் கலை பயில்வதால் பயனில்லை ...... இரண்டும் முக்கியம் ......
கராத்தே பயிற்சியோடு ஒரு பிஸ்டல் கொடுத்து அதற்கான பயிற்சியும் கொடுப்பது நல்லது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை அரசுகளால் இதனை கட்டுப்படுத்த முடியாது. அவர்களுக்கு இந்த விஷயத்தில் அக்கரையும் இல்லை.
மிக சரி. பிஸ்டல் ஒன்றுதான் சரியான தீர்வு. எப்படி ஜேம்ஸ்பாண்ட் licensed to kill அதுபோல அதிகாரம் வழங்க வேண்டும். நாட்டின் ஜனத்தொகை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு போகும்போது இது போல நிகழ்வுகளை கட்டுபடுத்த துப்பாக்கி கலாச்சாரம் ஒன்று மட்டுமே தீர்வு
நிறைய பெண்களின் உச்ச கோபத்தின் வெளிபாடு - நறுக்கி எறிய வேண்டும். இதற்கான தீர்வு என கேட்டால், அந்த பெண்கள் இதை தான் கூறுவார்கள். ஏன் என கேட்டால், மக்கள் தொகையும் குறையும். அவர்களின் ஆசை துளிர்த்து கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு இரைக்கு அவர்களுக்கு தண்டனை தருவதற்கு, இது ஒரே தண்டனை என்பார்கள். ஆண் மாடல் பொம்மை மூலம், இதற்கு ரகசியமாக பயிற்சி அளிக்கப்பட்டால், சம்பந்தமில்லாத பெண்களிடம், அவர்களின் தற்காப்பு திறனால், ஆண்களின் அவமானமாக நாம் மாறி விடுவோம்.என்ற பயத்திலேயே ஒழுக்கமாக நடந்து கொள்வார்கள்.
இந்த தண்டனையை பொது இடத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டும்
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 4
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago