வாசகர்கள் கருத்துகள் ( 11 )
விசாரணை ஆபையம் அமைச்சாச்சு. போயிட்டு 2047 ல வாங்க. விசாரிச்சு 30000 பக்கத்துக்கு அறிக்கை குடுப்பாய்ங்க. அப்ப நாமதான் வல்லரசு.
ஆனால் எதிர் கட்சியினர் எதிர் பார்த்த விபத்து.
35 கோடி பேர் இது வரை கூடினார்களாம்???கூட்ட நெரிசல்???இதுவே திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ஆட்சியில் நடந்திருந்தால் 1 லட்சம் பேருக்கு இப்படி நடந்திருக்கும் அதுக்கும் இந்த ரூ 200 உபிஸ் முட்டு கொடுத்திருப்பார்கள்.
பாஸ் நீங்க வேற, சோத்துக்கே வழி இல்லாத கூட்டதுக்கு ஓசி பஸ், 1000 உரிமை தொகை விடியல் குடுக்கறாரு, இன்னமும் சோத்துக்கு அரசாங்கத்திடம் கை ஏந்தும் கூட்டம் 60% உள்ளது பாட்டாளியும் சேர்த்து . நாங்க கடைசி 12 ல இருப்போம், நான் மீதம் உள்ள 40% உழைத்து சாப்பிடும் பாட்டாளி, எனக்கு எவனும் ஓசில எதுவும் குடுக்க வேண்டாம், எனது குடும்பம் வாங்காது
"சோத்துக்கே வழி இல்லாத கூட்டதுக்கு ஓசி பஸ், 1000 உரிமை தொகை விடியல் குடுக்கறாரு" நீ உழைத்து சாப்பிடும் பாட்டாளியாக இருக்கலாம், நீயும் சோத்துக்கே வழியில்லாமல் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
சுப்ரீம் கோர்ட் கிட்ட கருத்து கேட்டார்களா அல்லது அரசுக்கு அறிவுரை சொல்லச் சொல்லி கேட்டார்களா??
எல்லாம் சரி...இப்போ உன் கருத்தை யார் கேட்டா...உன் HR டிபார்ட்மெண்ட் பாத்துகும்..
ஏது இது எதிர்பாரா விபத்தா?
கீழ்க்கோர்ட்டுக்குப் போங்க. அவிங்க தீர்ப்பு சொன்னதும் நாங்க ரத்து செஞ்சு எங்க தீர்பை சொல்லுவொம். அதுதானே மரபு.
ஏதிர் பாராமல் நடப்பதற்கு பேரு தான் விபத்து ஏதிர் பார்த்து நடந்தால் அதுக்கு பெறு வேற நீதி அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறது பார்த்து உரிய நடவடிக்கை ஏடுக்கவும்