வாசகர்கள் கருத்துகள் ( 42 )
எந்த வீட்டு மொட்ட மாடியில் இருந்து பிரச்சாரம் செய்கிறார்??? கூட்டத்துக்கும் இவரது உருவ அளவுக்கும் சம்பந்தம் இல்லையே???
ஐவரும் இவரின் குடும்பமும்தான் கட்சிக்கும், நாட்டுக்கும் பெரிய துயரம் என்று யாராவது இவரிடம் சொல்லுங்களேன்.
துயரங்களுக்கு உங்களிடம் உரிய தீர்வு கிடைக்குமா....???
தேர்தல் நேரத்துல கரெக்ட்டா மக்களின் துயரங்கள் கண்ணுல படுமே ???? மற்ற நாட்களில் ....
பட்டையை கிளப்ப ஆரம்பம்.........
காகிதப்புலி சீனா அருணாசல்பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் தனது என்றும் வரைபடம் வெளியிடுகிறான்,,,,,அவர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட நீங்கள் அவர்களிடம் அனுமதிவாங்கிவிட்டீர்களா?????? உங்கள் யாத்திரை வழியே நீங்கள் அருணாசலப்பிரதேசம் இந்தியாவிற்கு உட்பட்ட பகுதி என மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததுபோல் அல்லவா ஆகிவிடும்,,,,,உங்கள் அமுங்கிய மூக்கு முதலாளி கோவிக்கமாட்டாரா????
பொதுமக்களின் அடிப்படை ஒரே கஷ்டம், காங்கிரஸ் நாட்டை நான்கு துண்டாக்கியது, கட்சியை கலைச்சிட்டா, எங்க துயரம் அடிப்படில தீந்துரும்.
நீங்க யாத்திரை செல்வதே மக்களுக்கு துயரம் தான் ராகுல் ஜி
பால்கனி பப்பு
//பால்கனி பப்பு //..... இது நல்லா இருக்கே !!!
பைத்தியக்காரனை சுற்றி பத்து பேர் இருப்பார்கள் என்பது பழமொழி. அது ராகுலுக்கு முற்றிலும் பொருந்தும்.
ஏதோ வாய்க்கு வந்தபடி உளறுவது தான் இவனது வழக்கம்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago