மேலும் செய்திகள்
பெரும் தவறு!
7 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
7 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
7 hour(s) ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
8 hour(s) ago | 6
புதுடில்லி: ‛‛ நீதிக்கான உரிமை கிடைக்கும் வரை எனது பயணம் தொடரும் என உறுதியளிக்கிறேன்'' என காங்கிரஸ் எம்.பி.,ராகுல் கூறியுள்ளார்.லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா வரை ராகுல் தலைமையில் யாத்திரை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதற்கு, ‛பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' என பெயரிடப்பட்டது.இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாங்கள் எங்கள் சொந்த மக்களை நோக்கி திரும்பவும் வருகிறோம். அநீதிக்கும், ஈகோவுக்கும் எதிராக நீதி என்ற முழக்கத்தை எழுப்புவோம். நீதிக்கான உரிமை கிடைக்கும் வரை பயணம் தொடரும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.லோகோ வெளியீடு
7 hour(s) ago
7 hour(s) ago | 1
7 hour(s) ago
8 hour(s) ago | 6