வாசகர்கள் கருத்துகள் ( 36 )
ஏன் கடந்த நடைபயணத்தால் நீதியை பி ஜே பி க்கு மக்கள் கொடுத்தது புரியல்லே இன்னும் மிச்சம் மீதி நீதியை பி ஜே பி க்கு கொடுக்க இந்த நடைபயணம். உங்கள் கடுமையான முயற்சிக்கு நன்றி
"டில்லி - மசாஜ் பட்டாயா - இத்தாலி பாட்டி வீடு -கோல்மால் ஹார்வார்டு -ஜார்ஜ் சோரஸ் அமெரிக்கா - டில்லி"...உங்கள் பயணங்கள் என்றுமே முடிய போவதில்லை
ஹாஹ்ஹா ...... ஹாஹாஹஹா .....
பாவம் ராகுலின் கால்தான் வலிக்கும். காரியம் கைகூடாது. என்னால் முடிந்த ஒரு சிறு உதவி, ஆம், நிறைய Iodex, Amrutanjan, Crocin pain மாத்திரைகள் வாங்கி அனுப்புகிறேன். ஒரு வேலை மூட்டுவலி ஏற்பட்டால், பங்கஜகஸ்தூரி அனுப்புகிறேன்.
நீ எங்க நடைபயணம் வச்சாலும் ஒன்னும் வேளைக்கு ஆகாது
இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு நடைபயணம் வைத்தால் நன்றாக இருக்கும்.
அதுவும் ஒரு வழிப்பயணமாக மட்டும் அமைந்தால் மிக நல்லது
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்பது போலத்தான். புள்ளி வச்ச கூட்டணியில் ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை அல்லது இரட்டை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்க இருக்கிறார்களாம். இதில் எந்த யாத்திரை செய்து யாருக்கு என்ன பயன் இருக்கப்போகிறது?
பாஜகவின் பிரதான பிரச்சார பீரங்கி கிளம்பி விட்டது
சத்தியமான உண்மை. ராகுல் இருக்கும் வரை பிஜேபியை யாராலும் வெல்ல முடியாது.????????????????????????????????????
என்ன மறுபடியும் நடைபயணம் தொடங்கிவிட்டதா! இது நடந்து போய் என்ன சாதிக்கபோகிறது! விழும் ஓட்டும் விழாமல் போகும்!
போன தடவை செய்தது "பாரத் ஜோடோ யாத்ரா: இதன் அர்த்தம் : பாரதத்தை இணைக்கும் யாத்திரை ஆனால் உண்மையில் நடந்தது என்ன: பாரத் சோடோ யாத்ரா : இதன் அர்த்தம் : பாரதத்தை விட்டு வெளியேறும் யாத்திரை யாக மாறியது அந்த பயத்தில் இப்போது பெயர் மாற்றம் பாரத் நியாய யாத்ரா : இதன் அர்த்தம் : பாரத நீதி யாத்திரை அனால் என்ன ஆகப்போகின்றது பாரத் அநியாய யாத்ரா : பாரதத்தை அணியும் செய்யும் யாத்திரையாக மாறப்போகின்றது
அநியாயம் செய்யும் யாத்திரையாக மாறப்போகின்றது
"பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்". பாவம் கார்கே உடல் பொருள் ஆவி அனைத்தையும் பப்புவுக்காக அர்பணிக்கின்றார். இதற்கு பதிலாக இருக்கும் ரூ 545 கோடி சொத்தில் கார்கே வீட்டில் அமைதியாக 4 தடவை உணவு உண்டு அமைதியான அறிவுபூர்வமான வாழ்வு நடத்தலாம் .
மேலும் செய்திகள்
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
3 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
8 hour(s) ago | 7