வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விபரம் கேட்டால் மூடிட்டு கொடுக்கவேண்டியது தானே? அதை விடுத்து அரசியல், தேர்தல், என சொல்லிக்கொண்டு.. ஏதோ ஏடாகூடமான வில்லங்கம் இருக்கும் போலிருக்கு, முதலில் இவனை தூக்கி உள்ளே போட்டு பல உண்மைகள் வெளிவரும்..
கர்நாடகாவில் பெரிய பணக்காரன் இந்த சிவகுமார் தான் ..போதையில் தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் இவர். மாண்டியா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் சிவகுமாரின் சொத்து ..
இங்க கூட ஒரு ஜெய்ஹிந்புரம் எனும் ஒரு அமைப்பு செயல்படுகிறது என்ற தோற்றம் உள்ளது.
தேர்தல் வருகிறது அதனால் தொந்தரவு, ஆஹா என்ன அற்புதமான விளக்கம், இதேதான் விடியல் நாட்டிலும் பேசப்படுகிறது தேர்தல் வந்தால் திருடனை பிடிக்கக்கூடாது.
அதெப்படி அரசியல் வாதிகள் மட்டும் ஒரேமாதிரி ஒரு அறிக்கை விடுறது ,இவனுகளுக்கு உள்ள திருட்டு புத்திக்கு முதலில் அணைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யணும்.
சேனலை ஆரம்பிச்சு தூள் கிளப்புற கேடி பிரதர்ஸை ஒன்னும் பண்ணமாட்டோம் ....
Inter-State ஊழல்.... நம்ம ஆளுங்க படா கில்லாடிகள்... அடுத்து இன்டர்நேஷனல் ஊழல்...
சேனல் பெயரை மாற்றிவிடுங்க பிரச்னை தீர்ந்துவிடும்
இவர்கள் எல்லோரும் ஊழல் செய்யலாம். ஆனால் இதை வெளியில் சொல்லக்கூடாது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
13 minutes ago
நிரூபித்துள்ளோம்!
35 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago