வாசகர்கள் கருத்துகள் ( 47 )
எங்கள் தலைவர் மாத்திரம் அதில் கடைசி வரை இருப்பார் -ஏனென்றால் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்
'இண்டி ' கூட்டணி என்று குறிப்பிடவும் 'இண்டியா " கூட்டணி என்பது தவறு .
நம்ம ஆள் அங்க உட்கார்திருக்கிற கம்பீரத்தை பாருங்க....எல்லாம் பிறவியில் வந்தது.
ராகுல், சோனியாவின் சதி திட்டத்தை புரிந்து கொண்டு விட்டார்கள். இந்த மாதிரி கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்து தங்கள் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சதி திட்டம் தீட்டியிருந்தது குறித்து மம்தாவும், கெஜ்ரியும் கண்டுபிடித்து விட்டார்கள். ஆக, இண்டி கூட்டணி கோவிந்தா !கோவிந்தா ! ????????
பப்பு யாத்திரை முடியும் போது... கான் கிராஸ் கட்சி இந்த நாட்டுக்கு செய்த துரோகங்களுக்கு நியாயம் கிடைத்து விடும் போல் தெரிகிறது... கான் கிராஸ் கட்சிக்கு காரியம் செய்து விட்டு தான் பப்பு ஓய்வார் !!!
டுமீல் .....
ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ......... இந்த இரு கட்சிகளும் வெளிப்படையாக பிஜேபியை எதிர்த்தாலும் வாக்குகளை பிரித்து பிஜேபிக்கு உதவுவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டவை .என்றே தோன்றுகிறது ..... குறைந்த பட்சம் இவர்கள் பிஜேபியிடம் விலைபோயிருக்கலாம் ....
அப்படியா.... நேத்து வரைக்கும் சொல்லவே இல்லை.... சீட் கொடுத்தால் சகோதரி.... சீட் இல்லையென்றால் B டீம் ???
மஹாத்மா காந்தியின் வம்சாவளி தலைவரிகளின் கட்சி காங்கிரஸ் என்று நம்பியிருந்த மக்கள் இன்று புரிந்து கொண்டார்கள் அதோடு விழித்துக்கொண்டார்கள். இவர்கள் ஆட்சியில் இருந்ததற்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது காந்தி என்ற பெயர்தான். மம்தாவின் பின்னால் உள்ள குல்லாக்களால் அவர் அழிந்து விடுவார். அதுதான் திராவிட கட்சிகளுக்கும் நடக்கும்.
None of these jokers are interested about India. They juzt want to be PM and quash corruption cases pending against them.
திங்கள்- மமதா தீதி, செவ்வாய்-கேஜ்ரிவால், புதன்- சரத் பவார், வியாழன்- அகிலேஷ் யாதவ், வெள்ளி- டாலின், சனி-ஞாயிறு - பப்பு ...........இப்படி நாளொன்றிற்கு ஒரு பிரதமர் ஆக இருக்க பகல் கனவு காண்கின்றனர்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
2 hour(s) ago