வாசகர்கள் கருத்துகள் ( 22 )
வக்கீல் சேருவார் தோஷம். R.S. பாரதி கொஞ்சானாலா காணோமாம் அவர் இடத்திற்கு முயற்சிக்கிறார்
கட்சிக்காரனுவ அப்படி தான் நடந்துக்குவானுக+++
மேடையில் மைக்கை பிடித்து உரக்க பேசுவதுபோல் , தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கத்தி கத்தி பேசுவது போல் நீதிமன்றங்களில் பேசினால் தலைமை நீதிபதி இப்படி கொந்தளிக்கத்தான் செய்வார். சினிமாவை பார்த்து பார்த்து நிறைய பேர் நீதிமன்றம் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறார்கள்.
பொய்களை, சாத்தியமற்றதை உரக்க, ஆணித்தரமாக சொல்வது திமுகவினரின் அடிப்படை குணம். ஒருவேளை அந்த வக்கீல் திமுகவாக இருக்கலாம்.
காது கேட்கும் திறன் குறைவாகிவுள்ளவர்கள் குரலை உயர்த்தி பேசுவது சகஜம். பெரும்பாலும் வயதானவர்கள் அதிக சத்தத்துடன் பேசுவார்கள் இதில் தவறு இல்லை.
In Tamilnadu all political lawyers got certificate only from Andhra Chitoor University. Their body language will show from where they took degree. They don't know any section throughly. Ask our Thiruma first to refer some section for some cases.
குரலை உயர்த்தி பேசினால் அது ஊன்றும் அதிகார தோரணை இல்லை சில பேரு வாயை திறக்காமலே பல காரியங்களை கண்ணசைவில் செய்து முடிகின்டர்கள் ஆகையில் குரல் உயர்த்தி பேசுவது ஒரு சிலரின் பழக்கம் அம்புட்டு தான் யுவர் ஹானர்
எல்லாம் அவர்களுக்கு தெரியும் யுவர் ஹானர் ..
இந்த அடிமை என்னமா முட்டுக்கொடுக்கிறான், அந்த வழக்கறிஞர் திருட்டு கூட்டத்தை சேர்ந்தவன் போலிருக்கு....
பணிவுடன் கருத்தை எடுத்துரைக்க வேண்டிய இடம் நீதிமன்றம். எவ்வளவு தான் தன்னுடைய கருத்து நியாயமானதாக இருந்தாலும், தன் எண்ணம் தூய்மையானதாக இருந்தாலும், அதை வெல்வதற்கு பணிவுடன் செயல்பட்டு சாதிக்க வேண்டும். " காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? "
நீதிபதிகளை நெறிப்படுத்துவது யார் அகம்பாவமான பேச்சு இவரிடம் எப்போதும்
பரம யோக்கியன் கோபால்சாமி நாயுடு, அநியாயத்துக்கு நியாயஸ்த்தன் கிருஷ்ணன் வீரமணி, நாகரீக பண்பாளர் ஆரெஸ் பாரதி இவெங்கல்லாம் கூட வக்கீலுங்கத்தான்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago