வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நான் சங்கி தான் ஆனா அமித் ஷா சொன்னது தப்பு. ஏன் தமிழன் அங்க வரக்கூடாதா ? இந்திய ஒரே நாடு, திறமையானவர்கள் எங்குவேண்டுமானாலும் வரலாம். கழகக்காரன் மாதிரி பேசுவதை பிஜேபி தவிர்க்க வேண்டும்
சூப்பர் அண்ணா
பயங்கர கில்லாடியாக இருப்பான் போலிருக்கு, கெஜ்ரிவாலுக்கு போட்டியாக வர வாய்ப்புள்ளது.
ஒரிசாவை தமிழன் ஆள வாய்ப்பு கிடைத்தால் அமித்ஷாக்கு ஏன் உடம்பெல்லாம் அரிக்கிறது? குஜாராத்தில் மட்டும் ஜெயித்து இந்தியா முழுமைக்கும் உள்துறை மந்திரியாயிருக்கலாமா..?
தங்களின் அறிவு புல்லரிக்க வைக்கிறது, எந்த காலெஜ்ல் படித்தீர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்.
ஒடிசா மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்காக தன்னை அர்பனித்தவர். மக்களின் ஏக போக செல்வாக்கு பாண்டியன் அவர்களுக்கு உண்டு இவரை பற்றி ஒடிசாக்காரர் என்னிடம் புகழ்ந்த போதுதான் தமிழர் ஒருவருக்கு வெளிமாநிலத்தில் இவ்வளவு மரியாதையா என்று அவரை பற்றி அறியப்பட்டேன் அவர் ஆற்றிய பணிகளை கண்டு வியந்தேன்.பாஜக அரசியல் அங்கு எடுபடாது. ஒடிசாவில் வேறுபாடின்றி ஆட்சி நடக்கிறது. எங்கு நல்லாட்சி நடந்தாலும் பாஜக விற்கு பிடிக்காது.
எனக்கு தெரிந்த ஒரிசா காரர்களும் பாண்டியன் பற்றி மிக உயர்வாகவே பேசுகிறார்கள். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறார்கள் பாஜகவினர்.
மத்திய பிரதேச வசுந்தரா ராஜே ராஜஸ்தான் மருமகளாக ஆகி அங்கு முதல்வராக ஆனார். அப்போது மத்தியப்பிரதேசத்தில் யாரும் பெருமையாக பேசவில்லை. கண்டுகொள்ளவுமில்லை. பாண்டியன் ஒடிஷா பெண்ணை மணந்து தன்னுடைய விலாசம், வாக்காளர் பதிவு எல்லாவற்றையும் அங்கு மாற்றிக் கொண்டு விட்டார். வீட்டில் பேசுவதும் ஒரியாதான். ஆனாலும் அங்கே நியாயமற்ற வந்தேறியாகவே பார்க்கப்படுகிறார். தமிழர் என எண்ணி பாண்டியனின் அரசியல் அராஜகத்திற்கு நாம் ஆதரவளிக்க கூடாது.
இதை முன்னாடி சொல்லி இருந்தால் இதை பற்றி சர்ச்சை வந்திருக்காது. இதை தற்போது சொன்னதால் இங்கு உள்ள இடதுசாரி அரசியல்வாதிகளுக்கு தற்போது பேச ஒன்றும் இல்லாமல் போனது. பிஜு ஜனதாதல் பொதுவாக நாட்டுப்பற்று உள்ள அரசியல் கட்சி. இந்தியாவிற்கு எதிராக பேசியோ, மத்திய அரசின் நலத்திட்டதிற்கு எதிராக பேசியோ அரசியல் செய்ய மாட்டார்கள். மக்களுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் திட்டங்களுக்கு தடையாக இருக்கமாட்டார்கள். இந்தியாவிற்கு எதிரான இந்தி கூட்டணியிலும் சேராதவர்கள்.
பாஜக வாரிசு அரசியலை கூட ஆதரிக்கும். ஆனால் தமிழன் ஆட்சிக்கு வருவதை விரும்பாது.
சரிதான் இவரும் திருட்டு திமுக ஆட்கள் மாதிரி பேசுகிறார்
கனிமவளங்களும், தண்ணீர் முதலியவையும் நாட்டின் பொது சொத்து. குஜராத் இயற்கை வாயு, அசாம் மாநில கச்சா எண்ணெய், பீகாரின் இரும்பு, நாடு முழுவதும் பயன் படுகிறது. அதற்காக அதற்கு தனியாக விலை கொடுக்க முடியுமா? கேரளா, கர்நாடகாவின் தண்ணீருக்கு தமிழகம் விலை கொடுக்க வேண்டுமென்றால் தமிழகமே காலியாகி விடும். எனவே கனிம வள சட்டங்களை திருத்த வில்லை என பாண்டியன் கூறுவது ஒரிசா திராவிட மாடல் தான்
ஜெயலலிதாவுக்கு ஒரு V.K. சசிகலா, நவீன் பட்நாயக்கிற்கு ஒரு V.K. பாண்டியன்.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago