வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நேரு காலத்தில் (1947 ல்) இருந்த இந்தியாவை வீடியோவில் பார்த்திருக்கிறோம். காங்கிரஸ் ஆண்ட 2014 வரை இருந்த இந்தியாவையும் பார்த்திருக்கிறோம். ஆனால், 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு பாஜக மோடிஜியின் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மாறுபட்ட தோற்றத்துடன் உலக அளவில் கம்பீரமாக வளர்ந்து வருவதை இப்போது தான் காங்கிரஸ் பார்த்து வெட்கப்படுகிறது. மோடிஜியின் மனோதைரியம் எந்த ஒரு காங்கிரஸ் தலைவர்களுக்கும் இருந்ததில்லை. தற்போது கூட அந்த கட்சியில் யாருக்கும் இல்லை.
ஹா! ஹா!
இதை சொல்வதற்க்கே இந்த ஆளுக்கு இத்தனை வருஷம் ஆகி இருக்கு, இவர்கள் செயலில் ஈடுபட எத்தனை வருடங்கள் பிடிக்கும். இவர்கள் நாட்டை கையில் எடுத்தால் ? தலை சுற்றுகிறது
கார்கே மாதிரி மனித உருவில் இருக்கும் குள்ளநரிகள் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு போவது நம் இந்திய நாட்டுக்கு நல்லது.
உனது பார்வையில் சுயசார்பு என்றால் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய மூர்க்க கூட்டம் வந்து ஓட்டு போடலாம் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் குண்டு வைக்கலாம்னு தானே சொல்லவர
சுயசார்பு இந்தியா அல்ல முஸ்லிம் சார்பு இந்தியாவாக காங்கிரஸ் ஆட்சி செய்தது, கார்கே புரிந்து கொள்ள வேண்டும்
உங்க சொத்து மதிப்பு எப்படி பல நூறு கோடிகள் ஆனது என்பதை வெள்ளை அறிக்கையாக தயாரித்து வெளியீடு...
ஹா ஹா மொதல்ல கான்+கிராஸ் கும்பலுக்கு உன்னால சுய தலைவரா இருக்க முடியுமா ????? போப்ப்பு பொத்திக்கிட்டு படு
நீர் என்ன கூவினாலும் கூறினாலும் காங்கிரசுக்கு சங்கு ஊதியாச்சு
எவ்வளவு தான் மாத்தி பேசுவீங்க கார்கே பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். உலக அளவுல மேக் இன் இண்டியா திட்டம் பற்றி சிறப்பாக பேசப்படுகிறது. உற்பத்தி துறை பற்றி பேசறீங்களே 1947 லிருந்து 1991 வரை உற்பத்தி துறை வளராமல் இருக்க காங்கிரஸின் லைசன்ஸ் கோட்டா ராஜாங்கம் தான் காரணம் என்பது உலகுக்கே தெரியும். இலக்கு வைத்து அதை அடைவதற்கான வழிகளை சரிப்படுத்தவே பாஜக அரசுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. உடனே கார்கே கட்சிகாரர்கள்ஐயோ பாஜக இலக்கை அடையவில்லை. அதனால் தோல்வி என கூவுகிறீர்களே வரிசையாக நீங்கள் பெயர் வைத்த ஐந்தாண்டு திட்டங்கள் முழுத் தோல்வி அடைந்ததை மறந்து விட்டீர்களே எக்ஸைஸ் டியூட்டி,வாட் வரி, சேவை வரி போன்றவற்றை போட்டு தொழில் துறையை நசுக்கிய காங்கிகளே அடக்கி வாசிங்க கார்கே