வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தண்ணி பார்ட்டி
கலப்பினை சரியாக செய்யாத "பிளாஸ்டர் ஆப் பாரீஸ் " போல நொறுங்கி விட்டது பஞ்சாபி முதல்வரின் பாரிஸ் பயண கனவு . இப்படியே ஒவ்வுறுத்தரும் காரணங்க காட்டி வெளிநாட்டு பயணங்கள் செஞ்சா நாடு உறுப்பட்டா மாதிரி தான் .. நம்மூரு தமிழின தலீவரு க்கு அதிர்ஷ்டம் எந்த தடங்கலும் இல்லாமல் போயிட்டு வெளிநாட்டு விசா கிட்டி
புச்சா கண்ணாலம் கட்டினவருபா .... ஊட்டுக்காரம்மா டாக்டர் வேற ... பிசியா இருந்துருப்பாரு ...
பஞ்சாப் முதல்வர் மான் ஒரு குடிகாரன். ஏற்கனவே போதையில் ஜெர்மனிக்கு பயணம் செய்து இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார். அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது.
இவன் போய் புழைய மாதிரி குடிச்சிட்டு தள்ளாடி மானத்தை வாங்குவான்
பஞ்சாப் முதல்வருக்கு தேவை தான்.. எதற்கு தாமதமாக விண்ணப்பிக்கிறார்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
12 minutes ago
நிரூபித்துள்ளோம்!
34 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago