வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சத்திஸ்கர் இன்னும் வளரவில்லை என்பது புரிகிறது
அப்பிடிப் போடு அருவாள.. போட்டுட்டார்.இந்தியாவில் காட்டுமிராண்டிகளை உருவாக்கும் டிஜிட்டல்.புரட்சி.
நாடு எங்கே போகிறது? அட கடவுளே
நல்லவேளை இது தமிழகத்தில் நடக்கவில்லை, நடந்து இருந்தால் நமது பாஜக அன்பர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு,கல்வி, கலாசாரம், டாஸ்மாக், போதைப்பொருள் என்று மாநில அரசை பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள்!
இப்போ மட்டும் வாழுதா ?
தியேட்டரில் இடைவேளை உண்டு அத்தியாவசிய பணி நீங்கலாக, ஐந்து நிமிடங்கள் மேல் ஒரு எண்ணுக்கு பேசினால் இணைப்பு தானே கட் ஆக வேண்டும் மறு இணைப்பு சில மணி நேரம் கழித்து கொடுக்க வேண்டும் இது போல் டிவி நிகழ்ச்சி, யூ டியூப் போன்ற அனைத்து பொழுதுபோக்கு இணைப்புகள் ஒருமணிக்கு பத்து நிமிடம் நிறுத்த வேண்டும் கற்பனை என்று கற்பனைக்கு எட்டாத செயற்கை உருவங்கள் மூலம் சமூகத்தை கெடுக்க பல தயாரிப்புகள் இலவசம், அதிக சம்பளம், ஊதாரி செலவுகள் மூலம் பண தேவையில் தவிக்கும் அரசுகள் மக்களை உழைக்க வைக்க, வரி செலுத்த வைக்க முடியவில்லை உரிமம், மது விற்பனை, லாட்டரி போன்றவற்றைகண் மூடி அனுமதித்து பாவ பொருள் ஈட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன
அது தான் கலிகாலம்
மொபைல் போன் பயன்படுத்துவது போதையாகி விட்டதால் கண்டிப்பு என மூர்க்கம் காட்டாமல் இதமாக பேசுவது உயிருக்கு கவசம்
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
2 hour(s) ago | 18
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
6 hour(s) ago | 44