வாசகர்கள் கருத்துகள் ( 58 )
Some decency is to be maintained by people and this man is beyond all repairs and he once was calling Modiji a Chowkidar chor hai Shame on this man and its lesser said the better about this man How do people listen to people like him ? Can we take it that Congress wins elections with the help of EVMs in Telengana and other places wherever if at all they win?
இவன் ஒரு நாளும் திருந்த மாட்டான். இன்னும் மாட்ட போறான்
ஆடாத் தெரியாதவன் தெரு கோணல் என்றானாம்
நவீன தொழில் நுட்பத்தின்மீது நம்பிக்கை இல்லை. தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார். தோல்விக்கான காரணங்களை தேட தொடங்கி விட்டார்.
இறைவனாக பார்த்து இத்திருநாட்டிற்கு ரெண்டு பேரை அனுப்பி விட்டு இருக்கார் ..ஒன்னு பப்பு .மற்றொன்று தத்தி .இவர்கல் இல்லாட்டி மோடி ஒரு தொகுதில கூட டெபாசிட் வாங்க முடியாது ..evm எல்லாம் சும்மா
இந்த இத்தாலிய மாபியா இந்தியாவிற்கு பிடித்த........, ஒழித்துக்கட்ட வேண்டும்....
தோல்வி பயம் வந்துவிட்டதால் இந்த வாக்கு இயந்திரத்தை குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். வாக்கு இயந்திரம் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் இவர்கள் கோஷ்டியினர் அளித்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இந்தியாவில் மோடி ஆட்சியில் புதிதாக எத்தனை விமான நிலையங்கள் வந்துவிட்டன என்று இவருக்கு சுத்தமாக தெரியவில்லை. இவருக்கு தொலைநோக்கு திட்டம் எதுவுமே கிடையாது. மாமியார் மருமகளை குறை சொல்வதுமாதிரி அதுசரியில்லை, இது சரியில்லை என்று சொல்கிறாரே தவிர நாங்கள் தொலைநோக்குத்திட்டத்தோடு என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லத்தெரியவில்லை. ஞானம் இருந்தால்தானே சொல்வதற்கு ? மறுபடி தலித், பழங்குடியினர் என்று ஜாதி அரசியலை எடுக்கிறார். ஜாதி, மதம் என்று இவர் பிதற்றுவதை கேட்டு கேட்டு காது வலிக்கிறது. ஒரு வட்டச்செயலாளர் கூட கொஞ்சம் அரசியல் ஞானத்தோடு பேசுவார். அரசியல் நாகரிகம் தெரியும் . இந்த ராகுலுக்கு அது கொஞ்சம்கூட இல்லை. இவரெல்லாம் பிரதமர் பதவிக்கு எப்படி ஆசைப்படுகிறார் என்றே தெரியவில்லை. சபை நாகரிகம் இவருக்கு கிடையாது . முதல்வர் ஸ்டாலின் இவரிடம் நேற்று சால்வை அணிவித்து புத்தகம் தருகிறார். ராகுல் மேடையில் அதை இடது கையால் வாங்குகிறார். ஒரு கடை நிலை ஊழியனுக்குக்கூட வேளையில் சேர தகுதி வைத்து இருக்கிறார்கள். இவரை பிரதமர் பதவிக்கு அமர்த்த இவரிடம் அப்படி என்ன தகுதியோ அனுபவமோ இருக்கிறது ? இந்தியாவின் நிதி நிலை பற்றி ஏதும் தெரியுமா ? நாலு தொழில் அதிபர்கள் பேர் முன்னால் அதைப்பற்றி பேச கொஞ்சமாவது ஞானம் இருக்கா ?இதை யாருமே கேட்க மாட்டார்களா ? இவரை நம்பியும் ஒரு கூட்டம் ஜால்றா போடுகிறது ? எந்த ஒரு காங்கிரஸ் கட்சிக்காரருக்கும் தன்மானம் மற்றும் வெட்கமே இல்லையா ?
இதற்கே எலேச்டின் கமிஷன் இந்த பப்பு மேல் வழக்கு போடலாம். அப்போ கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் வெற்றி பெற்றது ?????
காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் இது பொருந்தாது, பிஜேபி வெற்றி பெரும் இடங்களில் தான் நாங்கள் குத்தம் குறை சொல்வோம்......
மக்களை யார் பிளவு படுத்துறங்க என உனக்கு வரும் தேர்தலில் தெரிந்து விடும் .......
தனி உலகத்தில் வாழும் அவர்களை துன்புறுத்தாதீர்கள் தேர்தல் முடியும் வரை
மேலும் செய்திகள்
பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்
1 hour(s) ago | 1