உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி தொலை பேசி உரை

ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி தொலை பேசி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினுடான பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார். இது குறித்து மோடி தனது ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது,ரஷ்ய அதிபர் புடினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுபடுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்சினைகளில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இருந்தது. இவ்வாறு மோடி ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி