வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆமாம், மத்திய பாஜக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மணிப்பூரில் நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதைத் தான் அப்படி சொல்கிறாரோ?
நம்ம சபாநாயகர் கவர்னருடன் பஞ்சாயத்து ஏற்படும் போதெல்லாம் சொல்லும் வார்த்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அந்த மாதிரி மனிப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், மனிப்பூர் மைந்தர் சொல்றாரு எல்லாம் மோடிஜி தலைமையில் சரியாத்தான் போய்கிட்டு இருக்கு. நீண்ட நாட்களாக அமைதி நிலவுகிறது என்கிறார். இனிமேலாவது இந்த கூச்சல் கூட்டணி மனிப்பூரை பற்றி பேசாதிருக்க வேண்டும்.
கலவரத்தை உருவாக்கியதே இவர்கள் தானே.
எதையாவது நம்பும்படி சொல்லுங்க...
உலகின் பல இடங்களுக்கு செல்லும் பிரதமர் மணிப்பூர் செல்லாமல் இருப்பது ஏன்
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 hour(s) ago