வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆமாம், இவரது கோரிக்கையை நியாயம் தானே. இதைவிட தங்களது கையாலாக தனத்தை வெளிச் சொல்ல முடியாது. என்ன, இவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்த விட்டு இந்த கோரிக்கையை வைப்பது தான் நியாயம்
அப்படியானால் ராஜினாமா செய்க.
கேரண்ட்டீ மேடம்.
கடந்த பத்து ஆண்டுகளாக கர்நாடகா தமிழ்நாடு இடையே உள்ள காவிரி பிரச்சினையையே கண்டு கொள்ளாதவர் இதைப் பற்றியா கவலைப்படப் போகிறார்?
நீங்க எதற்கு? அரசை ராஜினாமா செய்து விட்டு போங்கள். பிறகு மோடிஜி பார்த்துக்கொள்வார்.
ஜெயிலில் இருந்து ஆர்டர் போட்டாரே குடிநீர் பிரச்சினை தீர்க்க. இப்ப எதுக்கு மோடியின் ஆதரவு. கையாலாகாத அரசு இந்த கெஜ்ஜு அரசு.
அதெப்பிடிம்மா இது மாநிலத்தின் அதிகாரத்துக்கு உட்பாது அதுலே எப்படி மதிய அரசு மூக்கை நுஷக்க முடியும் அப்புறம் உங்க புள்ளி கூட்டணியில் இருக்கறவங்கள்லாம் எங்க அதிகாரத்தை மோடி புடுங்கிக்கிட்டாருன்னு கூப்பாடு போடுவாங்களே முதல்லே புள்ளி கூட்டணி கூட்டி அவங்க சம்மதத்தை வாங்குங்க உங்களை பாத்தா பரிதாபமா இருக்கு உங்க தலைவர் அந்த தண்ணியிலே ஒரு நூறு கோடி ரூவா அப்படியே பாதாம் அல்வா சாப்பிடறமாதிரி நுஸுங்கிட்டு இந்த தண்ணி பிரச்னையை உங்க கிட்டே தள்ளி உட்டுட்டாரு என்ன பண்ண முடியும் பேய்க்கு வாஷ்க்கை பட்டா புளியமரத்தில் ஏறாதான் வேணும்
ஏன் வாய் கிழிய பேசும் கெஜ்ரிவால் வந்து தீர்க்க மாட்டாரா. தமிழகத்தில் மழை பெய்தால் மோடி வந்து பார்க்கவில்லை என்று குற்றம்சாட்டுவது. தண்ணீர் இல்லாமல் போனால் அதுக்கும் மோடி வரணும். அப்ப நீங்க என்ன செய்கிறீர்கள். ஆட்சியை கலைத்து விட்டு வீட்டுக்கு போயிடுங்க. ஜனாதிபதி ஆட்சி வந்து பார்த்து கொள்வார்கள்.
இவருக்கு இதற்கு மட்டும் மோடி வேண்டும்
ஆமா திருட்டுத்தனம் பன்னிட்டு ஜெயில்ல போய் படுத்துக்கோங்க.. உங்களுக்கு விசிறி வீச அவர் வருவார்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
30 minutes ago | 1
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
3 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago