வாசகர்கள் கருத்துகள் ( 19 )
2029 , 2034, 2039 பா ஜ க வுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கும். மோடி தான் பிரதமர்.
இந்த திமுக காரர்கள் உங்களையும் மோடியையும் தரக்குறைவாக விமர்சிக்கின்றார்கள் ஆனால் நீங்கள் அவர்களுக்கு மறைமுக உதவிகள் செய்கிறீர்கள் அவர்கள் நன்றி இல்லாமல் மீண்டும் மீண்டும் உங்களை வசை பாடுகின்றனர் ஆனால் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லை.
இப்போது ஒழுங்காக ஆட்சி செய்யப்பாருங்கள் 2029 வரும்போது அப்ப உள்ள நிலைமையை இப்போதே கணிக்க வேண்டாம்
அந்த நம்பிக்கையில்தான் சொல்கிறார். நல்ல ஆட்சியை கொடுப்போம் என்று திடமாக நம்புகிறார்.
இந்த முறையே 400 எனச்சொல்லி உருண்டு பிரண்டு தான் உட்கார்ந்துள்ளீர்கள். ஓராண்டு முடிவதற்குள் 2029 மீது ஆசை. EVM formula கைவசமிருக்கு. மாட்டிக்காதவரையில் ராஜ்யம் என் கையில் என்கிறார்.
For that to occur in 2029 the BJP should have a brave and bold PM not a docile and timid one like the present incumbent. A man who is capable of promulgating 356 in a few states especially one in the deep south.
எதிர்க்கட்சிங்குறது அவங்களுக்கு நிச்சயமா ????
2029ல் "இண்டியா" கூட்டணி பிந்தியா முந்தியா என்று இரண்டாக பிரிந்திருக்கும், 2034 ல் அது பிந்தியா முந்தியா சந்தியா என்று மூன்றாக பிரிந்திருக்கும்
நாளை நம் கையில் இல்லை. வயநாடு மக்கள் ,தங்களுக்கு இப்படி ஒரு சோகமான முடிவு வரும் என சிறிதளவு நினைத்திருப்பார்களா?
இதை எல்லா கட்சி கலைவர்களுக்கும் சொல்லுங்கள். தனி மனிதர்களே மறுநாள் என்ன நடக்கும் என்பது புரியாமல்தானே இருக்கிறார்கள்.
முதலில் இந்த 5 வருடங்களை நல்லபடி முடியுங்க. RSS உங்களை விட்டுடுமா?
வெளிநாடு வாழ் அறிவாலய அடிமைகள் சங்கம் என்ற ஒன்றை ஏற்று நடத்துவதற்கு நீங்க ஏன் முயற்சிக்க கூடாது?
தங்கள் கட்சியின் செயல்பாடுகள் மேல் உள்ள நம்பிக்கை வரவேற்கத்தக்கது. இந்தி பேசுபவர்களின் வாழ்க்கை தரத்தை மட்டும் உயர்த்தாமல், இந்தியர் அனைவரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தினால், உங்கள் நம்பிக்கைக்கு கை மேல் பலன் கிடைக்கும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago