வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மனைவிக்கு அல்சைமர் ......... அதனால விசாரிக்கக் கூடாது ன்னு சொல்லுங்க தல ........
இவ்வளவு விதிமுறைகளை மீறி ஊழல்களை செய்தும் இவரைப்போன்ற அரசியல்வாதிகள்தான் இன்னமும் பதவி விலகாமல் ஆட்சியில் ஒட்டிக் கொண்டுதான் உள்ளார்கள் இது நாட்டிற்கே ஒரு சாபக்கேடு இவர் உண்மையான ரோஷம் உள்ள மனிதராக இருந்தால் உடனே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீதி மன்றத்தில் வாதாடவேண்டும் செய்வாரா பார்க்கலாம் மக்களே
இப்பத்தான் சித்தராமையா எங்க தலைவர் கருணாநிதி மாதிரி பேசணும் ....... நான் தலித் என்பதால்தானே என் மீது வழக்கு ன்னு அனல் பறக்க கேள்வி கேட்கணும் ......
கலகம் செய்து ஆட்சியை பிடிப்பது என்ற கேவலம் ஆரம்பம். தன் வினை தன்னை சுடும் காலம் வரும்.
சரியாச்சொன்னீங்க .... பொதுவாகவே காங்கிரஸ் தன்மீதான ஊழலைத் தானே விசாரித்து, தானே தனக்கு தண்டனைக்கொடுத்துக்கொள்ளும் ..... அந்த அளவுக்கு நேர்மையான கட்சி .....
சே சே அப்போ அவர் முஸ்லீம் நேரு காங்கிரஸ் திருட்டு முரடர்கள் கட்சி எதுக்குமே லாயக்கில்லை ஊழல் செய்தாலும் கொள்ளை அடித்தாலும் விஞ்ஞான ஊழல் விஞ்ஞான கொள்ளை அப்படி இல்லாத யாரும் மேலே ஒண்ணா கட்சிகளுக்கு லாயக்கே இல்லை
அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோருக்கு தலா இரண்டு பிளாட் பெங்களூரில் ரெடி. சித்தா விற்கு பெயில் ரெடி. ஆகவே நோ ராஜினாமா. பாவம் DK சிவகுமார்
காங்கிரெஸ்ல யாராவது ஒருத்தருக்காவது வெக்கம்னு ஒன்னு இருக்குமா? ஆனா, மக்க்ளுக்கே வெக்கம் இல்லாம இவிங்களுக்கு வோட்டு போடும்போது எங்களுக்குமட்டும் ஏன்யா வெக்கம் ம்பானுங்களோ? அப்பீல் மேல அப்பீலா போட்டு கெஜ்ரி மாதிரி ஓட்டி வேற ஏதாவது செஞ்சு அனுதாபம் தேட முயற்சிப்பானுங்களோ? அட ச்சை ...
ஆபிரகாமிற்கு கொஞ்ச நஞ்சமாவா மிரட்டல்கள்
ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே இவர் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் -
"மாட்டமாட்டார் இந்த வெட்கம் கேட்ட மனிதர்." கர்நாடக HC தீர்ப்பை எதிர்த்து SC ல் மனு தாக்கல் செய்வார்.