உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 34 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பில் மும்பை

34 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பில் மும்பை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த மிரட்டலை தொடர்ந்து, முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்திற்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை நிரப்பிய 34 வாகனங்கள் மும்பையில் நுழைந்து விட்டதாகவும், அது வெடித்தால் மொத்த நகரமும் அழிந்து விடும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ்அப் நம்பருக்கும் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z6gahs0l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், அந்த மிரட்டல் செய்தியில், லஷ்கர்-இ-ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து இந்த தாக்குதலை நிகழ்த்த இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மும்பை போலீசார், மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த மிரட்டல் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 06, 2025 07:10

போன் போட்டுட்டு குண்டு போடப் போறாங்களாம். இந்த “பரபரப்பு” செய்திக்காக போன் காலை யாரோ போட்ட மாதிரில்லே இருக்கு.\ பீகார் மக்களே உங்க மாநில தேர்தலுக்காக மகாராஷ்ட்ராவை வெச்சி நாடகம் போட்றாங்க. உஷார். இந்திய மக்களே நீங்களும் தான்


Rathna
செப் 05, 2025 20:59

அமைதி வழியில் மிரட்டல் விடுக்கின்றனராம்


GMM
செப் 05, 2025 19:08

பாகிஸ்தான் அமைதியை விரும்பாது.இந்தியா வீட்டோ அதிகாரம் பெற வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். பெரு நகர்களில் நுழையும், வெளியேறும் வாகனம் கண்காணிக்க ஆப் தயாரிக்க வேண்டும். Vehicle regn No,. Type, Owner aadhaar, driver name, aadhaar, entry, exit time. Religion optional. வாகன உரிமையாளர் விவரம் மொபைல் எண்ணுடன் உடன் upload செய்ய வேண்டும். விதி மீறினால் அதிக பட்சம் ஆயுள் தண்டனை. வாகனம் வெளியேறிய 24 மணி நேரத்தில் பதிவு தானே மறைய வேண்டும்.


Sriniv
செப் 05, 2025 16:26

If something like this were to happen, India should finish off the ter...ists completely, not listen to any country and announce a ceasefire in a hurry. Will Trump still continue his love towards Pak and hate towards India ?


நிமலன்
செப் 05, 2025 15:11

மோடிஜி ஏற்கனவே அறிவித்தது போல் தான். ஆபரேஷன் சித்தூர் இன்னும் முடிவடையவில்லை. பன்றிஸ்த்தான் நாட்டு தீவிரவாதிகளால் ஒரு குண்டு இங்கு வெடித்தால் பன்றிகள் அனைவரும் கொல்ல பட வேண்டும்.


G Mahalingam
செப் 05, 2025 13:48

இதற்கு அமைதிமார்கம் அமைதியாக இருப்பார்கள்.


SJRR
செப் 05, 2025 13:28

தீவிர கண்காணிப்பு மிக அவசியம். பிரதமர் அவர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பாகிஸ்தானின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து இருக்கும்.


HoneyBee
செப் 05, 2025 13:16

இவனுஙகளும் நிம்மதியா இருக்க மாட்டாங்க மத்தவகளையும் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க.. என்ன ஜென்மங்களோ இந்த கூட்டம்


ராமகிருஷ்ணன்
செப் 05, 2025 13:16

பாகிஸ்தானுக்கு சனி உச்சத்தில் உள்ளது.


SUBRAMANIAN P
செப் 05, 2025 13:06

ஆரம்பிச்சிட்டானுங்க பாகிஸ்தான் ஆதரவோடு இந்தியாவில் தாக்குதல் நடத்த.. மொத்தமா பாகிஸ்த்தானை முடிச்சிவிடாம எப்போதும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை