வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு மக்களை கட்சியின் நலனுக்காக தூண்டுவது எதற்க்காக.
மர மண்டை திகழ் ஓவியம், சோனியா, பிரியங்காவெல்லாம் அரசியலில் இருக்காங்க, மோடியின் தாய்க்கும் அரசியலுக்கும் ஏதாவது சம்பநதம் இருக்கா. மோடியின் தாய் ஜாமீனில் இருக்காஙகளா? அவங்கமேலே ஏதாவது ஊழல் குறறச்சாடடு இருக்கா? மோடியின் தாயோடு சோனியா, பிரியங்காவை ஒப்பிட முடியுமா?
வாக்கு திருட்டு உண்மை என சுப்ரீம் கோர்ட் சொல்லிடுச்சு, பிஜேபி காரனுங்களுக்கு தோல்வி நிச்சயம், அதனாலதான் பிரதமர் அம்மாவ வச்சி நாடகம் போடரானுங்க
YOU 200 RS KIRUKKU, NO WHERE SC HAD TOLD THAT. ALL ARE LIKE THIS ONLY YOU ARE TELLING ALL LIES.
அவர்களைப் பற்றி இவர்களும், இவர்களைப் பற்றி அவர்களும் தரக்குறைவாக பேசுவது அரசியலில் சாதாரணமப்பா!
ஒரு உத்தமரின் தாயை இழிவுபடுத்தி பேசுவது அவர்களுடைய தரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இப்படியே பேசிக்கொண்டு இருங்கள் அப்போதுதான் மக்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வரும் பிஜேபி மீது பாசம் வரும் மீண்டும் அவர்கள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியில் நான்காவது முறையாக அமர்வார்கள் . உங்கள் பணி தொடரட்டும்.
கட்டிய மனைவியை கைவிட்டு ஓடியவருக்கு உத்தமர் என்று பெயரா?
பிரதமரின் தாயை அவமதித்து தவறு என்று கண்டிக்காமல் வேறு நியாயங்களைக் கூறுவதைப் பார்த்தால் ₹200 உபிகளின் தரம் வெளிப்படுகிறது. திராவிட அரசியலின் மலிவான, தரம் தாழ்ந்த வெளிப்பாடு நாட்டின் சாபக்கேடு.
கெட்டவார்த்தையை பேச காங்கிரஸ் க்கு நம்ம திராவிட மாடல் சொல்லி கொடுத்ததுதான்...... திராவிட மாடலை பிஹாரிலும் நிலை நிறுத்தியுள்ளோம்
DNA ஆய்வு ஏன் செய்யவில்லை டான்சர் பதில் சொல்வாரா
என்னமோ உங்க அம்மாவும் கூடவே சேர்ந்து ஆடின மாதிரி எழுதுற ???
ஒப்பாரி ஓலம் எல்லாம் மக்கள் நம்புன காலம் மலை ஏறிவிட்டது. பிஜேபி காரனுங்க பண்ணுன அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் மக்கள் கொந்தளிச்சுகிட்டு இருக்காங்க. வாக்கு திருட்டுக்கு சரியான கடிவாளம் போட்டா இவனுங்களை எல்லாம் மக்கள் ஓட ஓட அடிச்சி விரட்ட போவது நிச்சயம்.
ஒப்பாரி ஓலம் எல்லாம் மக்கள் நம்புன காலம் மலை ஏறிவிட்டது. ஒரு பக்கம் ஓட்டு திருட்டு எனவும் ஒரு பக்கம் வந்தேறிகளின் ஓட்ட நீக்கிட்டாங்க எனவும் ஒப்பாரி வைப்பதை நிறுத்துவது நல்லது .காங்கிரஸ் காரனுங்க 70 வருசமா பண்ணுன அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் மக்கள் கொந்தளிச்சுகிட்டு இருக்காங்க. இவனுங்களை எல்லாம் மக்கள் ஓட ஓட அடிச்சி விரட்ட போவது நிச்சயம்.
ஒரு குடும்பத்துக்காக, அம்பானி ஆத்திகனை சிவநாடார் போன்ற ஒரு சில குடும்பத்துக்காக ஒட்டுமொத்த கட்சியையும் கூட்டணி அரசையும் நாட்டையும் அடகு வைக்கும் மதவாத கும்பல்
ராகுல் ,கருணாநிதி போன்ற ஒரு சில குடும்பத்துக்காக ஒட்டுமொத்த கட்சியையும் கூட்டணி கட்சிகளையும் நாட்டையும் இந்து மக்களையும் அடகு வைக்க துடிக்கும் காங்கிரஸ் மதவாத கும்பல் ஒழிவது நிச்சயம் .....