வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்தியா முழுவதும் மாணவர்கள் எழுதும் தேர்வில் கேள்வித்தாள் வெளியாகாமல், மாணவர்கள் காப்பி அடிக்காமல் நடத்தி முடிப்பது சவாலான விஷயம். அது நடந்து உள்ளது. தேர்வில் நீதிமன்றம் தலையிடு குழப்பத்தை உருவாக்குகிறது. சென்ற வருடம் கருணை மதிப்பெண் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஆணை தற்போது குழப்பத்தை உருவாக்குகிறது. திமுக போன்ற கட்சிகள் இந்த தேர்வில் குழப்பத்தை உருவாக்க சில அல்லது பல கோடிகளை அள்ளி வீச தயராக உள்ளனர். ஆகவே தேர்வு ஆணையம் தேர்வை கண்ணும் கருத்தாகவும் நடத் வேண்டும்.
தீர்ப்பு சொன்னவங்க திரும்ப ஒரு தடவை Bar எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி சாதிச்சுக் காட்டலாம்.
திமுக ஆட்கள் மேற்கு மாவட்டங்களில் நடத்தும் உறைவிடப் பள்ளி மாணவர்களே... மாநிலத்தில் முப்பது சதவீத மருத்துவ இடங்களை அள்ளிக் கொண்டிருந்தபோது அந்தக் கட்சி கேள்வி கேட்டதில்லை.
நீதிமன்றங்கள் மட்டும் இல்லை என்றால் இந்த மத்திய பாஜக அரசு இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் எல்லாம் செய்யுமோ?
நாட்டில் சமூக நீதி காக்கப்படும் இல்லையென்றால் மாணவர் முதல் அனைத்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் இது போன்ற குழப்பம்தான்
இது நீட் தேர்வின் தவறு அல்ல. அந்த கல்லூரியின் திருட்டு தானம். புகார் கொடுங்கள், மேனேஜ்மென்ட் குரோட்டோவிற்கும் நீட் பாஸ் செய்திருக்க வேண்டும் .
இது கண்டிப்பாக மாணவர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். அனைத்து கேள்விகளும் சரியாக எழுதி இருந்தும் இந்த ஒரு கேள்வியால் பிரச்சினை என்றால் மீண்டும் பரீட்சை எழுதுவது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.நன்றாக எழுதாத தேர்ச்சி ஆகாத மாணவர்களுக்கு இது ஒரு பெரிய பாதிப்பு இல்லை.ஆனால் ஏறக்குறைய மற்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடை எழுதி தேர்ச்சி ஆகி இருந்தால் உண்மையில் இது ஒரு அநீதி ஆகும்.
கர்நாடகாவில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன அவர்கள் ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள் அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல்கிறார் அங்கிருந்து மருத்துவம் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து வருகிறார் அவர்களை நீட் பரீட்சை எழுத வைக்கிறார் அவர்களும் ரேங்க் வாங்கி பாஸ் ஆகிறார்கள் அவர்களிடம் கவுன்சிலிங் எங்கே வேண்டும் என்று கேட்டால் சித்தார்த்தா காலேஜையே சொல்கிறார்கள் முதல் ரவுண்ட் கவுன்சிலிங் வருகிறார்கள் அதற்கு ரெக்கார்ட் வெரிபிகேஷன் இல்லை என்பதால் நீட் மார்க்கை கொடுத்து சீட் வாங்கிக்கொள்ளுகிறார்கள்.. ஆனால் சேராமல் விடுகிறார்கள் இதற்கு அவர்களுக்கு பைன் எதுவும் இல்லை அடுத்து இரண்டாம் ரவுண்ட் கவுன்ஸிலிங் வருகிறது அதிலும் அவர்கள் வருகிறார்கள் சேராமல் விடுகிறார்கள் ஆனால் இதற்கு 2 லட்சம் ரூபாய் பைன் கட்ட வேண்டும் இதற்கு ஃபைன் 2 லட்ச ரூபாய் அதையும் ஏஜண்ட் கட்டி விடுகிறார் மூன்றாவது முறையும் சேராமல் விட்டுவிட்டால் அந்த சீட்டுகள் அத்தனையையும் அந்தக் கல்லூரி மேனேஜ்மென்ட்க்கே திரும்பக் கொடுக்கப்பட்டு விடும். இப்போது அத்தனை சீட்களும் கல்லூரியிடமே மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு ஒப்படைக்கப் படுகின்றன. கல்லூரி மேனேஜ்மென்ட் மொத்தத்தில் எவ்வளவு செலவு செய்கிறது ? 2வது கவுன்ஸிலிங் ஃபைன் 2 லட்சம், மாப் அப் கவுன்சிலிங் பைன் 2 லட்சம், பரீட்சை எழுதிய மானவர்களுக்கு கூலி 2 லட்சம், ஏஜண்ட்டுக்கு 2 லட்சம் ஆக மொத்தம் 8 லட்சம் செலவழிக்கிறது கல்லூரி மேனேஜ்மென்ட்... இப்படி 8 லட்ச ரூபாய் செலவு செய்து சரண்டர் செய்யப்பட்ட சீட்டை 50 முதல் 70 லட்சங்களுக்கு விற்கிறது இதுதான் நீட் தேர்வின் லட்சணம்....
Whether 1563 persons know about their grace marks ?
சென்ற வாரம் நடந்த TNPSC குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்டில் முகவரி தவறாக பதிவு செய்யாததால் தேர்வு எழுத முடியாமல் போனதாக பலர் பரிதவிப்பு .... 5 பேரு ஹால் டிக்கெட்டை கிழிச்சி போட்டுட்டாங்க... 50 பேருக்கு மேல ஏமாந்து திரும்பி போய்ட்டாங்க என்று வேதனை தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த இந்த விடியலுக்கு முடியவில்லை ...ஆனால் நீட் நீட் என்று மத்திய அரசை குறை சொல்ல மட்டும் இனிக்கும் ...
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
3 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7