வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பள்ளி இறுதி தேர்வில் நல்ல மார்க் பெற்று தேர்ச்சி பெற்ற சிலர் கல்லூரியில் சோபிப்பது இல்லை. காரணம் இவர்கள் தனி பயிற்சி மூலம் மார்க் பெற படிக்கிறார்கள். நிறைய மாணவர்கள் பள்ளியில் ஆசிரியர் கற்பிப்பது மற்றும் டெஸ்ட் புத்தங்களை படித்து தேர்ச்சி பெறுகிறார்கள் இவர்கள் எங்கும் தேர்ச்சி பெறுவர் அர்ஜுனன துரோணரிடம் முறையாய் கற்றான். அதே நேரத்தில் ஏகலைவன் நம்பிக்கையுடன் துரோணரை நினைத்து கற்றான். இரண்டு நபர்களும் சிறந்த வில்லாளிகள். கற்றல் என்பது திறமை. இப்படிப்பட்டவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பு எண்ணம் பெறுவா.
மதிப்பெண் தரவுகள் அடிப்படையில் நாமக்கல் நகரில் 11 நீட் தேர்வு மையங்கள் உள்ளன. நாமக்கல் நகரில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 6180ஆகும். 600 மார்க் மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 760. சந்தேகமாகத் தெரிகிறது. நாமக்கலில் எழுதிய மொத்த 6180 மாணவர்களுக்கு 760 மாணவர்கள் 600 மார்க் மேல் எடுத்துள்ளது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு வந்த பிறகு தமிழகத்தின் உயர் வகுப்பில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது என்று கூறலாம். நீட் தேர்வுக்கு முன் குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிக்க அதிகப்படியான வாய்ப்புகள் கிட்டியது. இப்போது எல்லா மாவட்டங்களிலும் ஏழை வீட்டு மாணவர்களும் மருத்துவம் படிப்பதற்கு இலவசமாக வாய்ப்புகள் தானாகவே வீடு தேடி வருகிறது.
பிளஸ் டூ மார்க் அடிப்படையில் முன்பு தேர்வு செய்யப்பட்ட போது பாதி இடங்களை நாமக்கல் தர்மபுரி சுற்றுவட்டாரப் பள்ளிகளில் பயின்றவர்களே அள்ளியது மறக்காது. அதிலும் ஒரே பள்ளியில் படித்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வானதுண்டு.
மேலும் செய்திகள்
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
1 hour(s) ago
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
2 hour(s) ago | 4
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
4 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
5 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
5 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
5 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
5 hour(s) ago