வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த சுத்தபத்தமெல்லாம் அதிகபட்சம் ஒரு வருடம் தான். எப்படியும் ஊரை நாறடித்துவிடுவார்கள் நம் மக்கள். இப்போது பெரிய கோயில்கள் இருக்கும் ஊரெல்லாம் படு சுத்தமாகவா உள்ளது. அதே நிலை தான் அயோத்திக்கும்
பெரிய கோவில் Like Tourist Spot.
ராஜன், பிரியன் ஒன்றை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இல்லை கடமை பட்டுள்ளேன். ராமர் ராமர் என்று அவர்கள் சொல்லி அரசியல் பிழைப்பு நடந்துகிறார்கள் சரி, அது ஹிந்துக்களின் நம்பிக்கை, மற்றும் தெய்வம் அதை கொண்டாடுவதும் அந்த நம்பிக்கை என்னவென்று எங்களது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதும் எங்களுடைய கடமை. இதில நீங்கள் யார் தலை இடுவதற்கு, இதையே மற்ற மதத்தவர்கள் எங்களை இழிவு படுத்தி பேசும்போது நடுநிலைமையான நீங்கள் அப்போ வாய் திறக்காமல் மௌனமாக இருந்தீர்களே என்ன அவர்களிடம் காசு வாங்கிவிட்டிர்களா? இல்லை நீங்களும் மதம் மாறிவிட்டீர்களா? நீங்கள் மதம் மாறிக்கொள்ளுங்கள் எங்களுக்கு வெறுப்போ, கோபமோ இல்லை ஆனால் எங்களையோ, எங்கள் கடவுளையோ, எங்கள் மதத்தையோ உங்களை போன்ற களவாணிகள் எங்களை பற்றி பேச உரிமை இல்லை, கேவல பிறவிகள் நீங்கள். நாங்கள் எந்த மதத்தையும் குறை சொல்லவில்லை. இதற்குண்டான விளைவுகள் உங்களுக்கும் நன்றாகவே தெரியும் என நினைக்கிறன்.
நமது தேசத்தில் மனிதப் பிறவியில் மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டிய ராமரை இப்படி வியாபாரம் ஆக்கிட்டீங்களே இது நியாயமா ...???ராமர் மீது உள்ள பக்தியை விட வியாபார நோக்கம் தான் தற்போது பெருகிவிட்டது ....
உங்களுக்கு என்ன வந்துது? நாங்கள் வேறு வழியில்லாமல் ராமரையே வைத்து அரசியல் பண்ணுகிறோம். நாங்கள் அரசியலும் பண்ணுவோம் வியாபாரமும் பண்ணுவோம். அது எங்கள் இஷ்டம். உங்களுக்கு முடிஞ்சா வேறொரு இஷ்ட தெய்வத்தை கொண்டு வாங்க. முடிஞ்சா இது போல செய்து காட்டுங்க. யாருக்கு பவர் ஜாஸ்தின்னு தெரியும்.
ஒன்னயத்தான் எல்லாரும் கழுவி கழுவி ஊத்துறானுகள்ள அப்படியும் நீ அடங்க மாட்டியா?
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
1 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை : பெரும் சவால்கள்
3 hour(s) ago | 1
ஆயுத பூஜை விழா
3 hour(s) ago
சாலை பணி துவக்கம்
3 hour(s) ago