வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்த முறை அயல்நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து நன்றாகவே செய்ய பட்டுவருகின்றது இது நம் நாட்டிற்கு மிக மிக இப்போது தேவை எல்லோரும் வரவேற்றால் நல்லது
இப்பொழுது வண்டியை 2 நிமிடம் நிறுத்தி பாஸ்ட் டேக் வேலை செய்ததா இல்லையா என்று சரி பார்க்க 2 ஊழியர்கள். ஹைதர் காலத்து தொழில் நுட்பத்துடன் இது வேற. வேஸ்ட்
இது சுங்கச்சாவடிகளில் பிரச்சனையை அதிகப்படுத்தும் செயல்.
எல்லாரும் அவனவன் சைட்ல, சே:.ப்டியா - இருந்திடனும் என்று பாக்குறாங்க - இந்த ரூல்ஸ் எல்லாம் மெஷின்கள் மற்றும் ஏஐ - போடுகிற ரூல்ஸ் மாதிரி இருக்கு - மக்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிட்டு போயிடறாங்க போல . . .
why fasttag? one dmk flag is enough?
கமிஷனர் சொல்லியிருக்கார், தீயமுக கொடி கட்டினால் டோல் கட்டணம் பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டாம் என்று. அதனால்தான் கட்சியினர் தவிர மக்கள் எல்லோரும் கொடி கட்டிக்கொண்டு குற்றங்கள் செய்கின்றனர், ஆட்சிக்கு கேட்ட பெயர் உருவாக்குகின்றனர்.
கமிஷனர் சொல்லியிருக்கார், தீயமுக கொடி கட்டினால் டோல் கட்டணம் பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டாம் என்று. அதனால்தான் கட்சியினர் தவிர மக்கள் எல்லோரும் கொடி கட்டிக்கொண்டு குற்றங்கள் செய்கின்றனர், ஆட்சிக்கு கேட்ட பெயர் உருவாக்குகின்றனர்.
என்ன கருமம் டா இது?
பகல் கொள்ள என்பது இதுதான்
பாஜக மாடல் பா.. எதுவும் பேசக்கூடாது. காங்கிரஸ் ஆட்சிகளில் போட்ட சாலைகளில் பாஜக ஆங்காங்கே டோல் பூத் கட்டி பணம் வசூலிக்கிறது. இந்த அராஜகம் பற்றி எந்த பாஜக வினரும் எதுவும் பேச மாட்டார்கள்.
சூப்பர் கோவையில் ஒரு அன்பர் தனது அறக்கட்டளை மூலம் சுமார் இருபது கோடி ரூபாய் செலவில் ஒரு மண்டபம் கட்டி அதை பேரூர் கோவிலுக்கு கொடுத்துள்ளார். அந்த ஒப்படைப்பு விழா பிப்ரவரி ஐந்தாம் நாள் பேரூர் ஆதீனம் தலைமையில் நடந்தது. ஆனால், இப்போது தளபதி ஆட்சியில் இருபது கோடி செலவில் பேரூரில் மண்டபம் திறப்பு என்று பாட்டிலுக்கு பத்து ரூபா அணில் அமைச்சர், மற்றும் துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் புகைப்படங்களுடன் மிகப்பெரிய சுவரொட்டிகள் நகர் முழுவதும்
இதேபோல் பாஸ்ட்டேக் இல் பணம் இருந்தும் செயல்படவில்லை என்றால் டோல் கேட் ஊழியர்கள் பொது மக்களை கேவலமாய் நடத்துவதற்கும், பேங்க் சர்வர் செயல்படாத பொது பொது மக்கள் என்ன செய்ய? NPCI வழி காட்டுமா ?
கார் போன்ற வாகனங்கள் திருடி செல்லும் போது பாஸ்டேக் கணக்கை வாகன உரிமையாளர் முடக்கி வைத்தால் அந்த வாகனம் ஏதாவது ஒரு சுங்க சாவடி கடக்கும் போது அந்த சுங்க சாவடி கம்ப்யூட்டரில் இது திருட பட்ட வாகனம் என காட்டும் படி சிஸ்டம் செய்தால் திருட பட்ட வாகனங்கள் சுங்க சாவடிகளில் பறிமுதல் செய்ய வசதியாக இருக்கும்.
திரு. நிதின் கட்கரி அவர்கள் எதிர் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த போது சுங்க கட்டணக் கொள்ளை பற்றி பல முறை பேசினார். ஆனால் அவர் ஆளும் கட்சி வரிசைக்கு வந்த பின்னர் கொள்ளையை ஆண்டுக்கு இரண்டு முறை அதிகப்படுத்துகிறார். இனிமேல் அனைத்து வாகனங்களையுமே பிளாக் லிஸ்ட் செய்துவிடுவார்கள் போல இருக்கிறது. இவ்வளவு வசூல் செய்த பிறகும் நெடுஞ்சாலையின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது
எனக்கு தெரிந்து நிதின் கட்கரி தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார் என்ன சுங்க கட்டணங்கள் அதிகமாக இருப்பது சாலைகள் பராமரிப்பில் ஒப்பந்ததாரர் களின் சுணக்கம் போன்றவை உள்ளன .அவர் என்று சுங்க கட்டண கொள்ளை பற்றி பேசியதும் இல்லை
எந்த தேசிய நெடுஞ்சாலை மோசமாக இருக்கு என்று தரவுகளுடன் சொல்ல முடியுமா? 200 ரூபாய்க்கு மேல கூவக்கூடாது
நெடுஞ்சாலை தரமாக வேண்டும். காசு தரமாட்டோம்
கருர் திருச்சி, கும்பகோணம் விழுப்புரம் இந்த இரண்டு சாலைகளும் சமீபத்தில் நான் பயணித்தவை. இரண்டும் மோசம்தான். ஆண்டுதோறும் இருபது சதவீத உயர்வுக்கு ஏற்ப சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை