வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இன்னும் இவன் என்கவுண்டர் செய்யப்படவில்லையா…?
விசாரணையே தேவையில்லை நேரடியாகத் தூக்குதான் தர வேண்டும். நம் நாட்டு விசாரணை அமைப்பு, நீதிமன்றத் செயல்பாடு மனித நேயம் என்ற போர்வையில் குற்றவாளிக்கு கிடைக்கும் ஆதரவு, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்துக் குற்றவாளிகளை விடுவிக்க வாதாடும் வழக்கறிஞர்களின் திறமை எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு இவை இருப்பது அறிந்தும் இந்தக் குற்றவாளியை கடுமையானக் கட்டுக்காவல் உள்ள பிறநாட்டுச் சிறையிலிருந்து விசாரணைக்காக இந்தியா கொண்டு வந்ததே தவறு. இது மோடிக்கு விளம்பரமே தவிர பிரச்சினை தீராது. இதுவரை பல குற்றவாளிகளை தப்ப வைத்த நம் நீதித்துறை இவனையும் தப்ப வைக்கும் இவன் பாகிஸ்தானுக்கு ஓடிப் போகலாம் விசா அனுமதியில்லாமல் பல வெளிநாட்டார் இந்தியாவில் இருப்பதே அறியாத உள்துறையும் வெளிநாட்டு உறவு அமைச்சகமும் இருக்கையில், இவனால் மேலும் பிரச்சினைகள் உருவாகலாம்
நாடே பற்றி எரிந்தாலும் நீங்க சம்மர் வகேஷன் போறது நிக்காது, ஜாமூன் வக்கில் முளைப்பாரு மிருக உரிமை ஆணையம் கேள்வி கேட்கும், அவனுக்கு அழைப்பு வந்து விடும்