வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வயதானால் முடி நரைக்காதவர் யார் ? ஆனால் மனத்தில் குரூரம்,கொடூரம் , இன வெறி, இவை எல்லாம் இந்த நிமிடம் வரை கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கும் .அதற்கு வயது ஒரு தடையல்ல . ஆனால் இவனுக்கு வாதாடப் போகும் வக்கீல்மார்கள் "நிகழ்வு நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. அவருடைய வயதை கருத்தில் கொண்டு எங்கள் கட்சிக்காரருக்கு அதிக பட்ச தண்டனையிலிருந்து வில க்கு கொடுக்க வேண்டும்" என்று வாதாடுவாங்க. குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
The terrorist name Rana is purely Sanskrit root name by his ancestor , is master mind to facilitate to kill 166 innocent people in India, it is painful to note .
இனிமேல்தான் வக்கீல் டெல்லியில் உள்ள காங்கிரஸ் MP வக்கீல் கல் கப்பில் சிம்பிள், அபிஷேக் சிங்வி இந்த தீவிரவாதிக்கு ஆதரவாக ஆஜர் ஆவர்கள்.
நல்ல உபசரிப்பில் நெகிழ்ந்து விடப்போகிறான்... அதன் பின்னர் நாலு காங்கிரஸ்காரர்களை காட்டிக்கொடுக்க வாய்ப்பு இருக்கிறது..
இவன் ஒரு விஷயத்த்தை மட்டும் சரியாக புரிந்து கொள்ள வில்லை . அமெரிக்காவிலேயே இருக்கிறேன் , இந்திய சிறையில் என்னை கொன்று விடுவார்கள் என்று புலம்பியிருக்கிறான் . இங்கு இவனுக்கு கிடைக்கும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி மற்றும் அந்நிய கைக்கூலிகள் வானளாவிய சப்போர்ட் , வருடக் கணக்கில் தின்னப் போகும் வாய்க்கு ருசியான பிரியாணி இதெல்லாம் பார்த்து விட்டு "சே சே நம்ப தான் தப்பா நெனச்சுட்டோம். இங்க தான் உண்மையில் சொர்க்கம் போல இருக்கு" அப்படீங்கப் போறான்.
முதலில் ராணா என்று தயவு செய்து நம் நாட்டு ஹீரோ பெயரில் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் . பாகிஸ்தானின் ஆளு ,பாகிஸ்தான் கொடுத்த வேலையை செய்திருக்கான் என்பதில் ஐயம் ஏது ? சீனா துணை இருக்கும் வரை பாகிஸ்தானுக்கு கவலை இல்லை . இந்த பதறல் எல்லாம் வெறும் வேஷம் .
விஷயத்தை கக்க வையுங்கள் ஆபிசர்ஸ் ..
அவனுக்ககே மறந்துபோயிருக்கும்
தனி விமானத்தில் அதிகாரிகள் டில்லி அழைத்து வந்தனர்..தனி விமானம் போக வர நான்கு கொடிகள் செலவாகும் ..ராஜ மரியாதை ஜெயிலில் பிரியாணி ஆப்பிள் ஜூஸ் தான் அவருக்கு சரிப்பட்டு வரும்
தங்கள் நாட்டின் எதிரிகளை தீவிரவாதிகளை எதிர் கொள்வதில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளின் பாணியே தனி. இதனால் தான் சாமானியமாக அந்த நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகள் தலைதூக்குவது கிடையாது. அந்த நாட்டில் எதிரிகள் தீவிரவாதிகள் அகப்பட்டால் அவர்கள் அனுபவித்த பலன்களை " டாக்குமெண்டரி" எடுத்து வெளியிடுவார்கள். அதனை பார்த்த எவனும் கண்டிப்பாக துணிய மாட்டான். பயங்கரவாதத்தை கருவறுப்பதில் சிறிதும் சுணக்கம் காட்டலாகாது.