வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அய்யா கிஷோர் உன்னக்கு ... சரியாய் தெரிய வில்லை நீ தான் காணமல் போக போகிறாய் ஏன் என்றால் நீ சேர்ந்த இடம் அப்படி
இவர் இப்போது அரசியலில் பண மதிப்பு இழந்தவர். செல்லாக் காசு. யாரும் மதிப்பது இல்லை. இவரது கட்சியும் போணி ஆகவில்லை.
தமிழகத்திற்கு செய்த மகா பெரும் பாவத்திற்கு தண்டனை அடைந்தே தீருவார்.
நல்ல மக்கள் சாபம் குறிப்பாக தமிழர்களின் சாபம் இவனையும் இவனை சார்ந்தவர்களையும் வாழ விடாது, கோடி கோடியாக சாபம் பெற்ற பணத்தை வைத்து என்ன செய்யபோகிறானோ ?
சந்தர்ப்பவாதிகளை நாடு எப்போதும் கண்டதில்லை
பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை, மீண்டும் முதல்வராக பா.ஜ., அனுமதிக்காது, என, தேர்தல் வியூக நிபுணரும், அரசியல் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார் இவர்தான் சாணக்கியர் இவர் இருக்கும் இடமே இனிமேல் தெரியாமல் போயிடும் திரும்பவும் பீஹாரில் பா.ஜ.க ஆட்சியே வரும்
உங்களுக்கு முன் பல பீஹார் மக்கள் எல்லா வளம்களையும் பெற்று உள்ள மேலும் அறிவுத்திறன் அதிகம் உள்ள மற்றும் உழைக்க தயாராக உள்ள மக்கள் உள்ள பீகார் முன்னேறக்கூடாது என்று உன்னைப்போல் சாபம் கொடுத்துள்ளார்கள் அவர்கள் சாபம் பலிக்க மண்புமிகு நிதிஷ் குமார் அவர்கள் தான் நீடிப்பார்
இப்படியே ஊரு ஊராய் போய் அரசியல் ஜோதிடம் சொல்லியே காசு அடிச்சுடறான். இவன் ஒரு கட்சி ஆரம்பிச்சான் அது என்னாச்சுனே தெரியல.