வாசகர்கள் கருத்துகள் ( 28 )
Valarmathi vayasukku vandha enne varalanaa enne
பப்புவுக்கு ஒரு கால் கட்டு போட்டுட்டா எல்லாம் சரியாய் விடும்னு ஒருத்தர் கருத்து கூறியுள்ளார். ......ஒரு அரசனுக்கு அவன் நாட்டில் மட்டும் தான் சிறப்பு. ஆனால் பப்பு என்கிற " கற்றோருக்கு" சென்றவிடமெல்லாம் சிறப்பு தான். அதாவது எல்லா நாட்டிலும் சிறப்போ சிறப்பு. பின்ன கால் கட்டெல்லாம் எதுக்குண்ணேன்.
இவரை இத்தாலி மனநல காப்பகத்தில் சேர்த்து விடுவது நல்லது.
ஐயா தாங்கள் ஒரு மன நோயாளி போலவே பேசுகின்றீர்கள் இந்திய குடிமகனாகவே நீங்கள் இல்லை. முதலில் இந்திய குடிமகன் ஆகுங்க...பிறகு பார்க்கலாம்
திருமணம் செய்து கொள்ளுங்கள் ராகுல் ji
தேர்தல் ஆணையம் எந்த தகவலையும் மத்திய அரசின் அனுமதியின்றி யாருக்கும் கொடுக்க கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். அப்போது தான் இந்த ஒட்டு திருட்டு என்ற புரட்டு வாதம் ஒழியும். இல்லையெனில் ஜெயிக்க வக்கில்லாத காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடும். தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் கடன் , அதில் வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளுக்கு போய் சேரும். இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கும். அதே மாதிரி விவசாயிகளுக்கு கடன்கொடுக்க முடியாது. காரணம் ஏற்கனவே அறுபது சதவீத மக்கள் நாலுமணி நேர விவசாய வேலையில் உள்ளார்கள். பிறநாடுகளில் வெறும் ரெண்டு சதவீத மக்களே விவசாயத்தில் உள்ளார்கள். அதனால் அடானிக்கு கொடுக்கப்படும் கடனை விமர்சிக்க கூடாது.
வெளிநாட்டுக்கார பப்பு சும்மாவே இருக்க மாட்டியா உன் நாட்டுக்கு ஓடு. எங்க நாட்டு எங்களுக்கு பாதுகாக்க தெரியும் அம்மாவை கூட்டிட்டு ஓடிடு
இன்னும் நீங்க பச்சை புள்ளை மாதிரி இருக்குறீங்க என்ன செய்ய இவனுங்க ஆட்டம் உண்மையில் பூமி தாங்காது ஒன்னு பண்ணுங்க காஷ்மீர் டூ கன்னியா குமரி வரை நீதி கேட்டு நெடும் பயணம் செய்யுங்க எல்லாம் எங்க டிராவிட் மாடல் ஸ்டைல் தானுங்க நிச்சயம் பலன் அள்ளிக்குமுங்க தேவை என்றால் எங்கள் அண்ணாமலையை கேளுங்கள்
உங்க வீட்டு பாரின் மாப்பிள்ளைக்கு அரியானாவில் ஏகப்பட்ட ஏக்கரை அள்ளிக் கொடுத்ததே உங்க கட்சி அரசு? அப்போது நீ பிறக்கலை போல பேசுகிறாயே?
அது போல் ராகுலுவும் குழந்தை எண்ணம் கொண்ட அவரு குழாந்தைய போல் கொஞ்ஜு மொழியில் பேசுகிறார். அது பாமர மக்களுக்கு விளங்க வில்லை.