வாசகர்கள் கருத்துகள் ( 38 )
உண்மையை ஒரு முறை சொன்னால் போதும், போகுமிடமெல்லாம் 60 ஆகியும் இப்போவும் கூவி, கூவி சொல்வது ஏன் ? பொயைத்தான் திரும்ப, திரும்ப சொல்லணும்.
எப்ப பாத்தாலும் இந்த தேசத்தின் மீது வன்மத்தை கக்கும் கருத்துக்களையே போட்டுக் கொண்டு இருக்கியே உனக்கு வெட்கமாக இல்லை? இப்படி தேசப்பற்று இல்லாமல் கருத்து என்ற பெயரில் வன்மத்தை பதிவிட முடியும்.
வழக்கம் போல் :பொய்யென பொய்யை பொழியும் மோடி இம்முறையும் பொய்யாய் பொங்கினார். பஜகவின் ஜீவன் ஓடினது முன்பு ராமர் கோவில் பாக்கிஸ்தான் நேரு இந்திரா கிங்கிரஸ் முஸ்லிம் அதில் ராமர் கோவில் மட்டும் தப்பியது.
தனிநாடு பிரிச்சப்பவே நீயெல்லாம் உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு போயிருக்க வேண்டியதுதான ஏன் இங்கயிருந்து கஷ்டப்படுற இப்ப ஒண்ணும் கெட்டுப் போகல அங்க போயிரு...
பிரதமரே ட்ரம்ப் பேர் சொல்ல அப்படி என்ன பயம் ? இரண்டு மாதம் கழித்து இப்போதுதான் வாயை திறக்க முடிந்ததா ? சரி, ஏன் போரை நிறுத்தினீர்கள் ? யாரை கலந்து ஆலோசித்து நிறுத்தினீர்கள் ?பாகிஸ்தான் தளபதி கேட்டால் நிறுத்துவீர்களா ? அதிபர் பேச மாட்டாரா ? இன்னும் போரை நடத்தி 50 ஆண்டுக்கு பாக்கிஸ்தான் எழுந்திருக்க கூடாது செய்து போரை நிறுத்த வேண்டும். இன்னும் எவ்வளவு காலத்திற்கு நேரு, மோதிலால் நேரு, அவருடைய அப்பா, அவருடைய தாத்தா, அவருடைய கொள்ளுத்தாத்தா, எல்லுத்தாத்தா பேரை சொல்லி காலம் தள்ளுவீர்கள், நீங்கள் என்ன செய்தீர்கள் ? சொல்ல முடியுமா ? தமிழ்நாட்டை ஏமாற்றினீர்கள் திருக்குறள் சொல்லி, ஆனால் இனி முடியாது .
நடந்தது முழு அளவிலான போர் அல்ல. பயங்கரவாத நிலைகள் மீதான துல்லிய தாக்குதல் மட்டுமே. திட்டமிட்ட இலக்குகளை தாக்கி அழித்தவுடனே அது நிறைவு பெற்றுவிட்டது. அதில் பெரியண்ணாவின் பினாமி அணுசக்தி நிலைகளுக்கும் ஓரளவு பாதிப்பு ஏற்படும் நிலை வந்ததால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிவிட்டது. சவூதி அரசின் வழியாக பெரியண்ணன் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து இந்தியாவிடம் கெஞ்ச வைத்தனர். அதற்குள் நமது நாட்டின் குறிக்கோள் முடிந்து விட்டதால் தாக்குதல் நின்றுவிட்டது. இதில் ட்ரம்புக்கு பாத்திரமும் இல்லை. ஆக பெரியண்ணன் வாங்கிய ஊமைக் காயத்தை என்றும் மறக்காது. அதன் நட்பு நாடுகளே உள்ளுக்குள் சிரிக்கிறன.
சொல்லுவதற்கு முன்னரே பயந்து போய் தானாகவே நிறுத்திவிட்டாரா?
அமெரிக்க ஜபாதிபதி உயிரோட இருக்கற வரைக்கும் துணை ஜனாதிபதி அங்கே டம்மி பீஸ் தான். அதனால்தான் அவரை உலகத்தலிவர்னு சொல்லலை. சமீப காலம் ட்ரம்புக்கும், வான்ஸுக்கும் டெர்ம்ஸ் சரியில்லை. இந்த விவகாரம் காரணனா இருக்கலாம்னு பேசிக்குறாங்க
மோடி இருக்கும் வரை பாகிஸ்தான் அல்ல சீ..... அல்லா எந்த சக்தியாலும் வாலாட்ட முடியாது.... ஏனெனில் நாம் தூங்கும் நேரத்தில் அவர் விழித்து கொண்டு இருக்கிறார் ....விழித்திருப்பார் for 140 கோடி மக்களுக்காக இந்தியனின் இரத்தம் கொதிக்கும் போது தான் தெரியும்
மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தங்களின் கடமையில்லைங்களா, நாங்கள் இறந்த பிறகு நீங்கள் என்ன செய்து என்ன பலன். பஹல்காமில் ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை, இது அரசின் தோல்வி இல்லையா. யாருக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம், உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் பதில் கூறுங்கள். அந்த புதுமனை பெண் அழுவதை எங்களால் பார்க்க முடியவில்லை. நீங்கள் எப்படி இன்னும் முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள். வேதனை எங்களை கொள்கிறது ஒவ்வொரு முறையும் அதைப் பார்க்கும் போது.
டிரம்ப் 26 தடவை நான் தான் போரை நிறுத்தினேன் என்று கூறிவிட்டார் . நீங்கள் பதிலடியாக, நீங்கள் போரை நிறுத்த சொல்லவில்லை என்று பேட்டி அல்லது அறிக்கை கொடுத்து டிரம்ப் க்கு பதில் கூறி இருக்கலாமே
எந்த உலக தலைவரும் சொல்லவில்லை என்றால் 29 முறை டிரம்ப்பின் கூற்றுக்கு இதுவரை ஒருமுறை கூட அதிகாரபூர்வமாக ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை. முழு பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்கும் முயற்சி இது.
ஏலே முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்பதை பற்றி திமுககாரன்களிம் கேட்டுப் பார்.
டிரம்ப் சொல்வதற்கு இந்திய அரசாங்கம் பதில் சொல்ல தேவையில்லை. அவர் என்ன வேண்டும் என்றாலும் சொல்லி கொள்ளட்டும். எதிரியுடன் ஆயுதப் போர் இருக்கலாம். ஆனால் நட்பு நாட்டுடன் வார்த்தை போர் கூட இருக்க முடியாது. மேலும் அமெரிக்காவுடன் நமக்கு பொருளாதார கலாச்சார மக்கள் பரிமாற்ற உறவுகள் நீண்ட காலமாக உள்ளது. தேவையில்லாமல் அதில் மண்ணை வாரி கொட்ட கான் - கிராஸ் கம்யூனிஸ்டுகள் மற்றும் அவற்றின் தோழமை திராவிஷங்கள் முயற்சி செய்து வருகின்றனர். எப்போது இவர்கள் நம் எதிரி பக்கிகளுடன் உறவு வைத்து உள்ளார்களோ அப்போதே இவர்கள் எதிரிகளுக்கு கிடைக்கும் தண்டனைகளும் பெற தகுதியானவர்கள். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க இந்திய பாரத தேசிய தமிழ் தமிழகம்.