உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பங்களா தேவையில்லை - சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம் : முதல்வர் ஆதிஷி

அரசு பங்களா தேவையில்லை - சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம் : முதல்வர் ஆதிஷி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பெரிய பங்களாவில் வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைபட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம் என டில்லி ஆம் ஆத்மி முதல்வர் ஆதிஷி கூறினார்.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கோர்ட் உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். செப்.21-ல் புதிய முதல்வராக ஆதிஷி பதவிறே்றார்.இந்நிலையில் டில்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ பங்களாவான எண் 6, பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ளது. இங்கு கடந்த 6-ம் தேதி குடியேறினார் ஆதிஷி. நேற்று( அக்.,09) திடீரென அவரது உடமைகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தூக்கி வெளியே வீசப்பட்டன. கட்டாயப்படுத்தி அரசு பங்களாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னணியில் துணை நிலை கவர்னரும், பா.ஜ.,வும் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இன்று( அக்.,10) முதல்வர் ஆதிஷி கூறியது, ஆப்ரேஷன் தாமரையை துவங்கிய பா.ஜ., எங்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாததால் மிகுந்த கவலையில் உள்ளது. இப்போது முதல்வர் இல்லத்தையும் பா.ஜ.வினர் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர். சொகுசு காரில் செல்வதற்கும், அரசு பங்களாவில் வாழ்வதற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைப்பட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம். மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Rajagopalan Parthasarathy
அக் 12, 2024 19:46

She can sleep in seeshmahal


Rajagopalan Parthasarathy
அக் 12, 2024 19:44

They are noted for enacting drama.She can only sleep in seeshmahal,thats why she is sticking as walking stick to Kujriwal


R.Varadarajan
அக் 11, 2024 21:17

கேஜ்ரிவாலுக்கு மட்டும் ஷீஷ்மகால் தேவையாக இருந்ததோ?


Subash BV
அக் 11, 2024 20:06

YES SHES CAPABLE. BECAUSE HER BOSS DID IT FROM JAIL.


Ethiraj
அக் 11, 2024 19:50

Whenever govt bunglow is vacated it must be handed over to authorities. Then it will be realloted to new incumbant after getting approval It is basic rule of govt property. No one can occupy without allotment letter. Arrogance ,egoism ,disrespect to govt rules by AAP leaders. Ex IRS officer left the bunglow without handing over to dept shows how indisciplined he is.


Ramaswamy
அக் 11, 2024 15:35

இது ஆதிஷியின் புது டிரமா. லஞ்சம் வாங்குவதற்கு என்றே வந்த கட்சி ஆப். முதலமைச்சரே ஊழல் செய்து ஜெயில் போயாச்சு. வெக்கம் கெட்ட ஆட்சி. லஞ்சம் அவர்கள் வழக்கமா ன கொள்கை. ??


bgm
அக் 11, 2024 08:05

நேர்மையானவர்கள் செயலில் காட்டுவார். வாய் சொல் வீரர்கள் வெறும் பாயாசம் காய்ச்சுவது...முதல்ல தெருவிற்கு சென்று மக்களை சந்தியுங்கள் பிறகு அறிக்கை விடு.


Kasimani Baskaran
அக் 11, 2024 05:51

கன்னத்தில் அடிப்பதில் இருந்து முதல்வரின் அறைக்கு சீல் வைத்தது வரை இவர் கெஜ்ரிவாலை விட சிறப்பாக நடித்து அனைவரின் அபிமானத்தையும் பெற்று இருக்கிறார். அநேகமாக கோடிகளை செலவு செய்து அப்படி என்னதான் ரிப்பர் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இவர் துப்பறிந்து எதையாவது கண்டுபிடித்து தொலைத்து விட்டாரோ என்னவோ.


தாசு
அக் 11, 2024 05:20

சாலை என்ன கக்கூஸ் ல கூட இருக்கலாம் !!!


Sathyan
அக் 11, 2024 04:31

இந்த பெண் ஒரு மமதை பிடித்தவள் மற்றும் நாட்டுக்கு இவளால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் அணியில் இருப்பவள் இவள், பெரிய நாடகக்காரி.


முக்கிய வீடியோ