வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வயநாட்டில் இவ்வளவு பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கு. இன்னும் மீட்புப்பணியில் ராணுவம் செயல்படுகிறது. இந்த நேரத்தில் யாராவது அங்கு சுற்றுலா போக நினைப்பார்களா ? உண்மையில் அவர்களுக்கு தலையில் அது உள்ளதா?
உங்கள் சேவகன் எப்போதும் உதவ தயார் என்று சொல்லி ஓட்டு வாங்கி ஜெயித்து பல சலுகைகள் அனுபவிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மட்டும் வயநாடு போயி உழைத்தால் பாராட்டலாம், கொண்டாடலாம்...
ரோட்டில் ஒரு பூனையோ, நாயோ செத்து கிடந்தால் மூக்கை பொத்திக்கிட்டு ஓடிவிடுவார்கள் அல்லது பஞ்சாயத்து ஊழியரிடம் சொல்லி அப்புறபடுத்துவார்கள்... நிலைமை இப்படி இருக்க காவு வாங்கி கொத்து கொத்தாக இறந்தவர்களை தன்னார்வலர்கள் என்னத்தை செய்வார்கள்? அதை எல்லாம் பார்த்தால் தூக்கம் வராது, பசி வந்தாலும் சாப்பிட முடியாது, வீட்டில் வயதான பெற்றோருக்கு பணிவிடை செய்ய துப்பு இல்லை....
எங்க பார்த்தாலும் வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் அலையுது. அப்படி வேடிக்கை பார்க்க வந்தா அவங்களையும் பிடிச்சு முண்டக்கைல முக்கி எடுங்க போலீஸ்... அது சரி... இந்த பிஹைண்ட் வூட்ஸ் ன்னு ஒருத்தன் எங்கயும் புகுந்திடுவானே . அவன் போகலையா வயநாட்டுக்கு.
சரியாய் சொன்னிர்கள் தோழரே
மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
50 minutes ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
52 minutes ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
53 minutes ago
வாய்க்கால் அமைக்கும் பணி
53 minutes ago
கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி
1 hour(s) ago
விவசாயி தற்கொலை
1 hour(s) ago
துர்காஷ்டமி விழா
1 hour(s) ago
கழிவுநீர் கால்வாயில் ரூ.1.23 கோடியில் கான்கிரீட் பணி
1 hour(s) ago