வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இரு நீதிமன்றத்தில் கள ஆய்வு ஏற்பு. உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைப்பு. அம்பேத்கர் அச்சம் கொண்டு கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு கேட்டார்? கட்சிகள் அச்சமின்றி ஓட்டுக்கு கல்வி, வேலை, அரசியலில் இட ஒதுக்கீடு நிலை நிறுத்தி விட்டன. நிச்சயம் மத சிறுபான்மை அந்தஸ்துக்கு ஒரு எல்லை வகுத்து இருப்பார். சிறுபான்மை மக்கள் தொகை எல்லை தாண்டி நின்றும், கருத்து கூற அனைவருக்கும் அச்சம். வீடு, கோவில், நாடு பூர்விக மக்களுக்கு பாத்தியப்படுவது மரபு. கிருஷ்ண ஜென்ம பூமி கோவிலுக்கு பாத்தியப்பட்டது.
பூர்விக இடத்தை விட்டுக்கொடுக்கும் பழக்கம் உண்டு. கோவில், மசூதி சுமார் 5 ல் 1 பகுதி உள்ளூர் பிரிப்பு தவறு. கோவில் இடம் சக்தி வாய்ந்தது. மாற்ற முடியாது. கோவில் வழிபாடு முறை வேறு. சர்ச், மசூதி முறை வேறு. இரண்டும் அருகில் கூடாது. இந்திய இஸ்லாம் மக்கள் பெரும்பாலும் இந்து பெண்கள் வாரிசுகள்.? இந்துக்கள் ஒடுக்க பட்ட மக்களை உயர் பதவிக்கு ஏற்று கொண்டனர். இஸ்லாமிய, கிருஸ்துவ மத நாடுகள் மதம் மாறிய இந்திய மக்களுக்கு முக்கியதுவம் அளிப்பது இல்லை? குடியேறிய நாடுகளுடன் இணைந்து வாழ்வது இனி கட்டாயம். சிறந்தது.
அடப்பாவமே. கிறிஸ்தவ நாடுகளில் எத்தனை எத்தனை இந்து கோவில்கள் உண்டு தெரியுமா? அவர்கள் எத்தனை சுதந்திரத்துடன் கோவிலில் வழிபடுகிறார்கள் தெரியுமா? இந்து பெண்களை பற்றி உங்கள் கருத்து ஏற்புடையதல்ல.
மக்கள் சாப்பாட்டுக்கு திண்டாடும் போது இது மாதிரி கள ஆய்வு தேவையா என்று சொல்ற மனிதரே, பேனா சிலை, நூற்றாண்டு விழா, இளைஞர் எழுச்சி மாநாடு தேவையா? கட்சியினர் காசு பார்க்க நிறைவேற்றிய 4000 கோடி எள்ளும் தண்ணீருமாக ஓடிய, சென்னை மக்களை வெள்ளத்தில் நாற விட்ட மழைநீர் வடிகால் தேவையா? நண்பரே, ஏற்கனவே பப்பு. மெய்னா,வத்ரா காந்தி வகையறாக்கள் வக்பு போர்டுக்கு சட்டத்தை ஏமாற்றி தாரை வார்த்த அரசு மற்றும் தனியார் நிலங்கள் போதாதா? கோயில் நிலங்களும் உரிமைகளும் வந்தேறிகள் செய்த ஆக்ரமிப்புகள் எல்லாவற்றையும் விட்டுத்தரும் அளவுக்கு அவர்கள் நம்ம தேசத்திற்கு எந்த நன்மையும் செய்ததில்லை, குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் என வித்தியாசம் பார்க்காமல் படுகொலை செய்தது மற்றும் மத மாற்றம் செய்தது தான் அவர்கள் செய்த சாசனைகள். இந்தியா இன்னமும் துண்டு துண்டாக போகாமல் இருப்பதற்கு இந்தியர்களின் இந்துக் கடவுள் நம்பிக்கையும் அதனுள் இருக்கும் கோயில்களுமே காரணம்..
ஆய்வு செய்யாமல் எப்படி உண்மை தெரியும்? எப்படி சுமூகமான முடிவெடுக்க முடியும்?
அவனவன் சோத்துக்கே வழியில்லாமல் திண்டாடிட்டிருக்கான்... இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல போலிருக்கு...? “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”...னு சொன்னார் மகாகவி பாரதி... மக்களுக்கு சோத்துக்கு வழி செய்யாம.. விவசாயிகள் வயித்தில் அடிப்பதையும், தொழிலாளிகள் வாழ்க்கையில் அடிப்பதையும், வணிகர்களின் அடிவயித்தில் கைவைப்பதையும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல்... இது ரொம்ப முக்கியமாக்கும். இதுலந்து என்ன தெரியுது... வேலைவெட்டியில்லாமல் இருக்குறானுங்க..ன்னு தெரியுது. வேலை வெட்டி இருந்தா... அவனுக்கு தான் செய்யும் வேலைமீது மட்டுமே கவனம் செல்லும். பொண்டாட்டி, புள்ளக்குட்டியக்கூட கவனிக்க மாட்டான்... வெத்துவேட்டுகள், திண்ணை தூங்கிகள், சோம்பேறிகள், தண்டங்கள் அதிகமாக இருக்குறதால... இதுபோன்ற எண்ணங்கள் பேயாய் மனதிற்குள் வந்து பிறாண்டும். அதன் விளைவே இது...
அதையேதான் நானும் கேட்கிறேன். சோற்றுக்கே திண்டாடும் மக்கள் இருக்க பேனா சிலைக்கு அவசரம் ஏன்? மணிமண்டபம் ஏன்? ஆளே வாராத???? கலைஞர் நூற்றாண்டு விழா எதற்கு?
மறைச்சுக்கிட்டாலும் நீ யாருன்னு தெரிஞ்சுருது நான் கொண்டையை சொன்னேன்.
நாடு முக்கியம் தலைவா
சோத்துக்கு திணடாடுவதே இந்த திருடர்களின் ஊழலால் நம் உரிமைகளை கூறுவதானால் இல்லை
மற்றவர்கள் உரிமை கோரும் இடங்களில் தொழுகை செய்ய வேண்டாம் என்பது அந்த மதத்தின் புனித கோட்பாடு????. விட்டுக் கொடுத்தலே நல்லது.முதன்முதலாக வணிகத்திற்காக இஸ்லாமியர் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களது பள்ளிவாசல்கள் கட்ட இடமும் பொருளுதவியும் அளித்து உதவியது ஹிந்து மன்னர்கள்தான்.
வந்துட்டாருப்பா...
அந்த ஹிந்து மன்னர்கள் செய்த தவறு தான் இப்பொழுது பெரிய பிரச்சனையாகி விட்டதோ!
பாம்புக்கு பால் வார்த்ததை போல்தான்
மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
33 minutes ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
39 minutes ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
50 minutes ago