வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நல்ல செய்தி. இவ்தேச துரோகிகளை வீட்டு சிறையில் வைத்தது மிகவும் நல்லது விஷயம்
எதிர் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில இருந்தால் எப்படி காங்கிரஸ் வெற்றியை கொண்டாட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. திருடன் இருக்க வேண்டியது சிறைச்சாலை. ஏதோ தேர்தல முடிவுகளை கண்டு களியுங்கள் என்று வீட்டு காவலில் வைத்துள்ளார்கள என்று நினைத்துக் கொள்.
எப்படியும் புட்டுக்கும்னு தெரிஞ்சி வூட்டுக்குள்ளயே கமுக்கமா இருந்துகினு இப்பிடி ஒரு பில்டப் குப்புற விஷுந்தாலும் மீசையிலே மண் ஓட்டல ஏன்னா இவரு மீசையே வெச்சுக்கல்லே
எப்படியும் புட்டுக்கும்னு தெரிஞ்சி வெளியிலே வந்து கேவலப்படவேணாம்னு இவர்களே வூட்டுக்குள்ளே கமுக்கமா இருந்துகிட்டு வீட்டுக்காவல்ன்னு பில்டப்
ஒருவேளை இவர்கள் கலகம் செய்ய காத்திருப்பது மோடிக்கு தெரிந்திருக்குமோ?
தேர்தல் கமிஷனர் என்ற தேச அடியாக்கள் இருக்கும் பட்சத்துல நாட்டில் எப்படி இருக்கும் அமைதி இனி ஒரு புதிய சுதந்திரத்துக்கு போராட வேண்டியது தான் மக்கள்
இப்படியே கூவிக்கிட்டு இரு
வீட்டுக்கு காவலில் இருந்தால் இவர் எப்படி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்?
தோல்விக்கு குறை கூற தேர்தல் ஆணையத்தையும் தேர்தல் அதிகாரிகளையும் குறை கூறி இந்தியாவில் தேர்தல் சரியாக நடத்தப்படவில்லை என்ற Narrative ஐ உருவாக்க எதிர்க்கட்சிகளுக்கு மேற்கத்திய நாடுகள் DEEP STATE, மற்றும் GEORGE SOROS பணம் கொடுத்துள்ளனர் .அதன் விளைவே இது
மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
2 hour(s) ago