வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுவும் சரி தான்..... ஆனா அடிக்கடி அவனுக வீசுற எலும்பு வராதே... ஏன்னா நாங்க வாங்கி பழகி தொலைஞ்சுட்டோம்.... இப்படி பண்ணலாம். ஒரே தேர்தல் வச்சு முடிச்சிட்டு,,,, ஒரு வருசத்துக்கு ஒருக்கா mla, mp களுக்கு தொகுதி பத்துன கேள்விதாள் தேர்வு வைக்கனும்.... கண்டிப்பா எங்களை நோக்கி வரனும்....
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தலைவர். சோலி முடிஞ்சுது. அப்புறம் அப்புறம் ஓட்டு போட்டவர்களுக்கு சலிப்பு, மூட்டுவலி, கால்வலி. பிறகு என்ன, நோ தேர்தல். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தலைவர், எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.
நீ ஒரே சட்டியில் வடை சுட்டால் போதும் பிரியன்
ஓட்டு கேட்டு கேட்டு கால் வலிக்கிறது இவர்களுக்கு அதனால் இப்படி பேசுகின்றனர் ஒரே ஒரு முறை விட்டால் இந்தியா முழுவதும்
ஒவ்வொருமுறையும் ரூ500/1000 ஓட்டுக்கு தர வேண்டியிருக்குதே என்ற அங்கலாய்ப்பு.
திங்கும் போது இனிக்குது...திராவிட மங்கி களுக்கு தான் தலைவலி
அது எந்த கட்சின்னு சொல்ல தைரியம் இல்லையே அனந்து சார்
உனக்கு காலம் முழுவதும் கோபாலபுரம் கொத்தடிமை தகுதி தான் இருக்கு